May 10, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஞானம் பெற்றவர் புத்த பகவான் ; ஞானம் அற்றவர் சரத்த வீரசேகர! மறவன்புலோ சச்சிதானந்தம் சாட்டை

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளவை வருமாறு - இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். ...

மேலும்..

நாட்டில் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவக் கட்டணங்கள் புதுப்பிப்பு! என்கிறார் பந்துல

அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான மருத்துவ செலவுக்காக அறவிடப்படும் தொகை பல வருடங்களுக்கு புதுப்பிக்கப்படாமலுள்ளது. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தற்போது வெளிநாட்டவர்கள் நாட்டில் சிகிச்சை பெறும் போது ...

மேலும்..

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்குகின்ற திருத்தச் சட்டமூலம் அரசமைப்பிற்கு முரணல்ல! சபாநாயகர் மஹிந்த சபைக்கு அறிவிப்பு

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார். அரச தரப்பு எம்.பி.யான ...

மேலும்..

கிழக்குப் பொது நூலகங்களில் கணனி மயமாக்கல் செயற்றிட்டம்!

(ஹஸ்பர்) யு.என்.டி.பீ. நிறுவனமும் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இனைந்து கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பொது நூலகங்களை கணனி மயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி 8.05.2023 தொடக்கம் 10.05.2023 வரை திருகோணமலை முகாமைத்துவப் பயிற்சி பிரிவில் ...

மேலும்..

லியாக்கத் அலி இடமாற்றத்தை ரத்துசெய்ய பிரதமர் நடவடிக்கை ஹரீஸ் எம்.பியின் முயற்சிக்கு பலன்

(மாளிகைக்காடு நிருபர்) கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை) செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களை ...

மேலும்..

சகல ரயில் சேவைகளும் மலையகத்துக்கு பாதிப்பு! 

(க.கிஷாந்தன்) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரயிலில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ...

மேலும்..

முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் வழங்கல்

நூருள் {ஹதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 13 ஆம் பிரிவில் ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாடசாலை 145 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 02 மாதங்களுக்கு போஷாக்கு உணவு ...

மேலும்..

மே – 09 வன்முறை சம்பவத்தை பெரமுனவினர் கேட்டுவாங்கினர்!  மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம் ளன நளின் எச்சரிக்கை

மே 09 சம்பவத்தை அரசாங்கம் குறிப்பாக பொதுஜன பெரமுன கேட்டு வாங்கிக் கொண்டது. ஆகவே நாட்டு மக்களை விமர்சிக்க வேண்டாம். நாட்டில் மீண்டும் மே 09 சம்பவத்தை தோற்றுவிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ...

மேலும்..

உள்நாட்டு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை!  பந்துல தெரிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதோடு , எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ...

மேலும்..

மே – 10 இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் நாடு தீப்பற்றியிருக்கும்!  நீதியமைச்சர் விஜயதாஸ இப்படிக் கூறுகிறார்

மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட நூறு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும். இராணுவத்தின் பிரவேசத்தின் பின்னரே பாரிய அழிவு அப்போது தடுக்கப்பட்டது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் ...

மேலும்..

அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் திட்டத்தில் பெருந்தோட்டக் குடும்பங்களையும் உள்வாங்குக!  வேலுகுமார் வலியுறுத்து

புள்ளிவிவரங்களின் பிரகாரம் தனிநபர் ஒருவரின் வருமானம் 13 ஆயிரத்து 772 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது வறுமை நிலையாகும். அதன் பிரகாரம் தோட்டப்புறங்களின் வறுமை நிலை, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும்  குடும்பங்களில் ...

மேலும்..

நிதி குறித்த குழுவின் தலைவராக என்னை ஏன் நியமிக்க முடியாது?  ஹர்ஷ டி சில்வா சபையில் கேள்வி

மத்திய வங்கியின் தவறான தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு உண்மை நோக்கத்துடன் சேவையாற்றியுள்ளேன். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக என்னை ஏன் நியமிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாடாளுமன்றுக்கு அறிக்கை தருவேன்!  நீதி அமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்

ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார். நாடாளுமன்றம்  கூடியபோது, பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ...

மேலும்..

ஆளுநர்கள் குறித்து தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே! அமைச்சரவை பேச்சாளர் பந்துல திட்டவட்டம் 

ஆளுநர்களின் நியமனம் , பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடைய விடயமல்ல. அவை முழுமையாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவையாகும். ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுபவர்களாவர். எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கான முழுமையான உரிமையும் , அதிகாரமும் அவருக்கு மாத்திரமே காணப்படுகிறது என ...

மேலும்..

தொல்பொருள் திணைக்கள ஒத்துழைப்புடன் வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தீவிரம்!   பல தகவல்களை வெளியிட்டார் சிறிதரன்

தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத மற்றும் பூர்வீக உரிமைகள் பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுகிறது.அவரவர் உரிமைகளை பின்பற்ற இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

சந்தையில் சீனி விலை அறிக்கை சமர்ப்பிக்குக!  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் உத்தரவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை அதிகரிக்க சாத்தியம் இல்லை.  இவ்வாறான நிலைமையில் சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

டைமன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் விவகாரம்: விசேட தெரிவுக் குழுவை விரைவாக ஸ்தாபிக்குக!  சபாநாயகரிடம் கோரிக்கை

நாட்டின்  கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான  நியூ  டைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆளும்  மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்டநாடாளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஆளும் கட்சியை ...

மேலும்..

இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நாட்டுக்குவர விரும்பினால் சகலவசதிகளையும் செய்து கொடுக்க தயார்!  அலிசப்ரி தெரிவிப்பு

இடம் பெயர்ந்து  தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும், அத்துடன் அது தொடர்பான பிரச்சினைகளை வடக்கு எம்.பிக்கள் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சின் போது விரிவாக கலந்துரையாடி ...

மேலும்..

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் சட்டவிரோதம்!  நீதியமைச்சர்  விஜயதாஸ இப்படிக் கருத்து

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுவது சட்டவிரோதமானது. 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க வேண்டும் என நீதி, ...

மேலும்..

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றால் ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம்!  ஹர்ஷ டி சில்வா இடித்துரைப்பு

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐராபே;பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை. அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவம் பல வருடங்களுக்கு நாட்டுக்கு தேவை!  செஹான் சேமசிங்க கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுனவுக்குள் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்தோடு குறுகிய காலத்துக்கன்றி, பல வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு மிக அவசியமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்டகாரர்களை கர்ம வினை தொடர்ந்து துரத்துகிறது!  ரோஹித அபேகுணவர்தன சாட்டை

காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்னிலையில்  இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது. மக்களைத் தவறாக வழிநடத்திய  போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர். களுத்துறையில் சில நாள்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலி முகத்திடல் ...

மேலும்..