May 10, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாடாளுமன்றுக்கு அறிக்கை தருவேன்!  நீதி அமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்

ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார். நாடாளுமன்றம்  கூடியபோது, பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ...

மேலும்..

ஆளுநர்கள் குறித்து தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே! அமைச்சரவை பேச்சாளர் பந்துல திட்டவட்டம் 

ஆளுநர்களின் நியமனம் , பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடைய விடயமல்ல. அவை முழுமையாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவையாகும். ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுபவர்களாவர். எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கான முழுமையான உரிமையும் , அதிகாரமும் அவருக்கு மாத்திரமே காணப்படுகிறது என ...

மேலும்..

தொல்பொருள் திணைக்கள ஒத்துழைப்புடன் வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தீவிரம்!   பல தகவல்களை வெளியிட்டார் சிறிதரன்

தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத மற்றும் பூர்வீக உரிமைகள் பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுகிறது.அவரவர் உரிமைகளை பின்பற்ற இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

சந்தையில் சீனி விலை அறிக்கை சமர்ப்பிக்குக!  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் உத்தரவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை அதிகரிக்க சாத்தியம் இல்லை.  இவ்வாறான நிலைமையில் சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

டைமன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் விவகாரம்: விசேட தெரிவுக் குழுவை விரைவாக ஸ்தாபிக்குக!  சபாநாயகரிடம் கோரிக்கை

நாட்டின்  கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான  நியூ  டைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆளும்  மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்டநாடாளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஆளும் கட்சியை ...

மேலும்..

இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நாட்டுக்குவர விரும்பினால் சகலவசதிகளையும் செய்து கொடுக்க தயார்!  அலிசப்ரி தெரிவிப்பு

இடம் பெயர்ந்து  தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும், அத்துடன் அது தொடர்பான பிரச்சினைகளை வடக்கு எம்.பிக்கள் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சின் போது விரிவாக கலந்துரையாடி ...

மேலும்..

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் சட்டவிரோதம்!  நீதியமைச்சர்  விஜயதாஸ இப்படிக் கருத்து

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுவது சட்டவிரோதமானது. 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க வேண்டும் என நீதி, ...

மேலும்..

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றால் ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம்!  ஹர்ஷ டி சில்வா இடித்துரைப்பு

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐராபே;பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை. அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவம் பல வருடங்களுக்கு நாட்டுக்கு தேவை!  செஹான் சேமசிங்க கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுனவுக்குள் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்தோடு குறுகிய காலத்துக்கன்றி, பல வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு மிக அவசியமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்டகாரர்களை கர்ம வினை தொடர்ந்து துரத்துகிறது!  ரோஹித அபேகுணவர்தன சாட்டை

காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்னிலையில்  இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது. மக்களைத் தவறாக வழிநடத்திய  போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர். களுத்துறையில் சில நாள்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலி முகத்திடல் ...

மேலும்..