ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாடாளுமன்றுக்கு அறிக்கை தருவேன்! நீதி அமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்
ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார். நாடாளுமன்றம் கூடியபோது, பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ...
மேலும்..