February 19, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாண பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (19) முற்பகல்  ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய ...

மேலும்..

இலங்கை சாரணர் சங்கத்தின் 10ஆவது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்கேற்பு

இலங்கை சாரணர் சங்கத்தின் 10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் யாழ். மாவட்டத்திலிருந்து 11 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். சாரணர்களை கெளரவித்து அனுப்பிவைக்கும் நிகழ்வு  வடமாகாண ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அணுக்கரு மருத்துவசிகிச்சைக்கு எதிர்ப்பு? வைத்தியசாலை நிர்வாகத்தால்

வட மாகாணத்திலுள்ள ஒரேயொரு அதிவிசேட புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ளது. இந்தப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை இங்கு உருவாக்குவதற்கு எத்தனையோ நன்நோக்குக் கொண்ட அன்புள்ளங்களின் வியர்வை சிந்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஈ.எஸ்.பி. நாகரட்ணம், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் குடும்பம் ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் கல்வியாண்டுக்காக தரம் ஆறாம் பிரிவில் புதிதாக இணைந்து கொண்ட மாணவிகளை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு தரம் ஆறு, ஏழு பகுதித்தலைவிகளின் ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்! கிளிநொச்சி பாடசாலைக்கு

நூருல் ஹூதா உமர் இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல். ...

மேலும்..

போதைப்பொருள் பாவனை குற்றச் செயல்களை தடுக்கின்றமை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில்  போதைப்பொருள்  ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது  தொடர்பான சமூக மட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனான  விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வானது கல்முனை பொலிஸ் நிலைய ...

மேலும்..

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு!

  கே எ ஹமீட் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பதுடன், இந்த மாணவர்கள் சித்தியடைவதற்கு வழிப்படுத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் திருமதி ஹாபிலா முகம்மட் சிறாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட ...

மேலும்..

இறக்காமம் பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனம் தெரிவு!

நூருல் ஹூதா உமர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளின் ஆற்றல் திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு, கலை கலாசார நிகழ்வுகள், பயிற்சி மற்றும் போட்டிகள், தொழில் பயிற்சிகள், ...

மேலும்..

யாழ்.வடமராட்சி அல்வாயில் கில்மிசாவுக்குக் கௌரவம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாயில் சீ தமிழ் சரிகமப லிட்டில் சம்பியன் கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட அல்வை இளங்கோ சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஞாயிறு மதியம் 3 மணிக்கு வட அல்வை இளங்கோ சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு ...

மேலும்..

முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றமை ஆளுநரின் கவனயீனமா? இனவாத நோக்கமா? கிழக்கின் கேடயம் எஸ்.எம்.சபீஸ் கேள்வியெழுப்புகிறார்

(அபு அலா) கிழக்கு மாகாணத்தில் ஆளுநர், பிரதம செயலாளர், 05 அமைச்சுக்களின் செயலாளர்கள் என முக்கிய 7 பதவிகள் இருக்கின்றன. காலாகாலமாக இப்பதவிகள் இனப்பரம்பலுக்கு ஏற்ப பங்கீடுகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆளுநர் சிங்கள இன சகோதரர் நியமிக்கப்படுகின்ற வேளையில் ஏனைய ...

மேலும்..

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ‘தேசாந்தரம்’ குறுநாவல் வெளியீடு!

(ஹஸ்பர் ஏ.எச்) சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவமின் தேசாந்தரம் குறுநாவல் கதிர்திருச்செல்வத்தின் தலைமையில் நம்மட முற்றத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர்கூடத்தில் வெளியீட்டு விழா இடம் பெற்றது. நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலக திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸூக்கு ...

மேலும்..

வேதத்தீவு ஆற்றுக்குக் குறுக்கே பாலம் அமைத்துத்தர கோரிக்கை

( மூதூர்  நிருபர்) திருகோணமலை மாவட்ட  மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. சாபி நகர் கிராம சேவையாளர் பிரிவில்  வேதத்தீவு ஆற்றுக்குக்குறுக்கே பாலம் ஒன்றை அமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இங்குள்ள பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் விவசாயிகளும் கடமையின்பொருட்டு  சென்றுவரவேண்டிய அரச ஊழியர்களும் தினமும் ...

மேலும்..

மட்டு. இராமகிருஷ்ண மிஷனினால் கலாநிதி ஜெயசிறிலுக்கு கௌரவம்!

( காரைதீவு  சகா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி ஸ்ரீPமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ்ஜிடம் ஆசீர்வாதம் பெற்ற கலாநிதி ஜெயசிறிலுக்கு திடீரென அதிர்ச்சிக் கௌரவம் அளிக்கப்பட்டது. இந் நிகழ்வு கடந்த வெள்ளியன்று இடம் பெற்றது. அண்மையில் சமூக சேவைக்காக கௌரவ கலாநிதிப் ...

மேலும்..

ஊடகவியலாளர் அஸ்ஹருக்கு விசேட து ஆப் பிரார்த்தனை

(அஸ்லம் எஸ்.மௌலானா) திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞரும் இளைஞர் சேவைகள் மன்ற சிரேஷ்ட உத்தியோகத்தருமான ஏ.அஸ்ஹர் பூரண சுகம்பெற வேண்டி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஏற்பாடு செய்திருந்த விசேட துஆப் பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை ...

மேலும்..

கிழக்கில் சாதாரண தர மாணவர்களுக்கான  மாகாணமட்ட முன்னோடிப் பரீட்சை ஆரம்பம்!

  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் கபொத சாதாரண தர பரீட்சைக்கு எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான மாகாணமட்ட முன்னோடி கணிப்பீடு பரீட்சை (திங்கட்கிழமை) ஆரம்பமானது. கிழக்கு  மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் இந்த முன்னோடி கணிப்பீடுப் பரீட்சை  நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம்  மார்ச் மாதம் ...

மேலும்..