கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம்!

பாணத்துறை- வெகட பகுதியை சேர்ந்த
27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது போதை பொருளுக்கு அடிமையான இளைஞன்
பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட நிலையில்பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.