பாடசாலைகளை மீண்டும் திறப்பது பற்றி வார இறுதியில் முடிவு -கல்வியமைச்சர் ஜி எல். பீரிஸ்

பாடசாலைகளை மீண்டும் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைக்காக திறப்பது குறித்த இறுதி முடிவு இந்த வார இறுதியில் எட்டப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார் மேலும்

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும்
மாணவர்கள் கல்வியைப் பெறுவதை உறுதி செய்ய, தேவை ஏற்படின் மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.