ஊரடங்கு கால அனுமதிப்பத்திரத்தை விற்பனை செய்தவர் கைது…

வாடகைக்கு வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை வேறு நபருக்கு விற்பனை செய்த சம்பவமொன்று .

, பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் சந்தே நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.