செயலிழந்திருந்த PCR இயந்திரம் மீண்டும் வழமைக்கு

முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த PCR இயந்திரத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அதனைத் திருத்துவதற்கு சீனாவிலிருந்து விசேட குழுவொன்றும் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.