கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை முடக்கம்

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம்  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மீள் அறிவிக்கும் வரை மூடுவதற்கு இந்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.