மாகாண ஆணையாளராக,கிழக்கு மாகாண சபையின் மாகாண இறைவரித் திணைக்களத்தில் நியமனமஂ வழங்கி வைப்பு …

உள்நாட்டு இறைவரிச் சேவையில்(SLIrS) class 1 தரத்தில் பணியாற்றி தற்போது கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களால் மாகாண ஆணையாளராக,கிழக்கு மாகாண சபையின் மாகாண இறைவரித் திணைக்களத்தில், (5/11/2020) முதல் V.Mahendranathan நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரும் உவெஸ்லியன்78/82 சமூக அமைப்பின் பொருளாளரும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்றார். அத்துடன் இவர் ஒரு சமூக சேவையாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.