திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலில் -கார்த்திகை தீப வழிபாடு
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 6.00 மணிக்கு கார்த்திகை தீப வழிபாடு சிறப்பு பூஜை இடம் பெற்றது.
பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துக்களேதுமில்லை