கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் வரை முஸ்லிம் காங்ரஸ்சுக்கோ ,ஹரிஸ்சுக்கோ ,ரக்கீப்புக்கோ நாங்கள் துணை போக மாட்டோம் -கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் (வீடியோ இணைப்பு )

நாங்கள் இந்த பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் வரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எக் காரணத்திலும் ,கல்முனை பிரதேசத்தில் நாங்கள் உயிரோடு இருக்கும் வரை இந்த முஸ்லிம் காங்ரஸ்சுக்கோ ,ஹரிஸ்சுக்கோ ,ரக்கீப்புக்கோ நாங்கள் துணை போக மாட்டோம் யாராக இருந்தாலும் யார் ஆதரிக்க கோரினாலும் நாங்கள் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எங்களுடைய இதயம் ,சுக்குனுராகிப் போனாலும் அவர்களுக்கும் நாம் ஆதரவளிக்க மாட்டோம் .என கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார் .

கல்முனை மாநகர சபை பட்ஜெட் தொடர்பாக இன்று( 02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.