(கி.மா) இறைவரித்திணைக்கள ஆணையாளராக பதவியுயர்வு பெற்ற திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களை கல்முனை உவெஸ்லியன் 78-82சமூக அமைப்பினர் பாராட்டி கெளரவிப்பு…

கல்முனை உவெஸ்லியன் 78-82 சமூக அமைப்பினால் கிழக்கு மாகாண இறைவரித்திணைக்கள ஆணையாளராக பதவியுயர்வு பெற்ற திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களை பாராட்டும் விழாவானது 05/12/2020 சேனைக்குடியிருப்பு தமிழ் வாணன் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களுக்கு கல்முனை உவெஸ்லியன் 78-82 சமூக அமைப்பினரால் மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை உவெஸ்லியன் 78-82 சமூக அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.