கல்முனையில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும்பணி ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் முதலில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது .

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் ஆரம்பித்து வைத்திருந்தார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.