கொரோனா வைரஸ்-மேலும் 591 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 591 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,053 இலிருந்து 65,644 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.