தமிழரின் உரிமைக்காகப் போராடுபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே! மட்டு மாவட்ட வேட்பாளர் கருணாகரம்
மிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை. தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி ...
மேலும்..


















