தமிழரின் உரிமைக்காகப் போராடுபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே! மட்டு மாவட்ட வேட்பாளர் கருணாகரம்

மிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை. தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி… (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் – கோ.கருணாகரம்)

தமிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை. தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி ...

மேலும்..

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் யாழ். மாவட்ட வேட்பாளர் சரவணபவன் கோரிக்கை 

"இனவாதம் இந்த நாட்டில் இருக்கும் வரையில், இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இனவாதிகள் தீர்மானிக்கும் வரையில் இலங்கைக்கு விமோசனமில்லை. இனவாதிகளின் கரங்களை ஒடுக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்- கனடா புதிய ஜனநாயக கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்  வலியுறுத்தியுள்ளார் கறுப்பு ஜூலை தினத்தை  முன்னிட்டு  புதிய ஜனநாய கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த ...

மேலும்..

பயங்கரவாதிகளுக்கு இன அல்லது மத முத்திரையை குத்தக்கூடாது – ரணில்

பயங்கரவாதிகள் எந்த இனம் அல்லது மதக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தீவிரவாதத்தையும் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் குணமடைவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை)  தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 103 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் ...

மேலும்..

ஜனாதிபதியால் அமைச்சர்களை பரிந்துரைக்க முடியாது – கிரியெல்ல

பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இருக்கும் என ...

மேலும்..

வேட்பாளர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்!

புதிதாக தெரிவுசெய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த அமைப்பின் செயலாளர் ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு மஹிந்த அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் மற்றும் யுவதிகள், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மொட்டு கட்சியுடன் இணைந்துக்கொள்வதே சிறந்ததென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொட்டாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

இங்கிரிய மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை

இங்கிரிய- ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 54 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதல் சம்பவம் ...

மேலும்..

இராணுவ அதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும்- சார்ள்ஸ்

இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்- அநுர

நாட்டில் மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள்  சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சகோதரத்துவ தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அநுர குமார திசாநாயக்க மேலும் ...

மேலும்..

குருபரன் மீதான நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று! – முன்னாள் எம்.பி. சரவணபவன் சாட்டை

"யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமார வடிவேல் குருபரன் மீதான நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களிலும் கடும் வேதனையை உண்டாக்கியுள்ளது. பல்கலைக் கழகச் சமூகத்தை எண்ணி வெட்கித் தலைகுனியும்படியாக வைத்துள்ளது." - இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதே அரசாங்கத்தின் திட்டம் – ஆனல்ட்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரமே வழங்க வேண்டும். அதுவே தமிழ் தமிழ் இனத்தின் விடிவிற்கு வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார். புத்தூர் ஆவரங்கால் ...

மேலும்..

தமிழர் பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக்கும் முயற்சி நடக்கிறது- சத்தியலிங்கம்

வன்னி தேர்தல் தொகுதி உட்பட தமிழர் பிரதேசங்களில் தமிழர்களின் இனப் பரம்பலையும் இன விகிதாசாரத்தினையும் மாற்றி இந்த பிரதேசத்தில் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வருகின்ற தமிழர்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ...

மேலும்..