புதிய அரசமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கே அதுவே கோட்டாவின் நிலைப்பாடு – மாவை

சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

பிரான்ஸில் யாழ்.இளைஞர் கொடூரமான முறையில் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை

பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அடையாளம் காணப்பட்டவர்களில் 656பேர் ...

மேலும்..

பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறையளிக்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளைய தினம் 5ஆம் 11ஆம் தர மாணவர்கள் மற்றும் உயர்தர தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு ...

மேலும்..

சமஷ்டிக்கும் தமிழீழத்துக்கும் வித்தியாசம் தெரியாத மஹிந்த – சாடுகின்றார் சரவணபவன்

 "தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை தெற்கில் உள்ளவர்கள் திரிவுபடுத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிச் சில நாட்களிலேயே தெற்கில் இனவாதக் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன. நாம் மீண்டும் தமிழீழம் கேட்கின்றோம் என்று பரப்புரைப்படுத்துகின்றனர். அவர்கள் பதவியைப் பிடிப்பதற்காக எதையும் செய்யத் ...

மேலும்..

எந்தச் சக்தியாலும் ஐ.தே.கவை  ஒருபோதும் அழிக்கவே முடியாது – ரணில் திட்டவட்டம்

 "ஐக்கிய தேசியக் கட்சி அழிந்துபோய்விட்டது எனச் சிலர் கூறுகின்றனர். பண்டாரநாயக்கவும் கட்சியிலிருந்து விலகியபோது அவ்வாறுதான் கூறினார். இறுதியில் அவருடைய கட்சியினரே அவரைக் கொன்றுவிட்டார்கள். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இல்லாமல்போகாது; எந்தச் சக்தியாலும் எமது கட்சியை அழிக்க முடியாது." - இவ்வாறு ...

மேலும்..

ராஜபக்ச அரசாங்கம் பாரிய அநியாயங்களைள செய்து கொண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு.

எப்.முபாரக் ராஜபக்ச அரசாங்கம் பாரிய அநியாயங்களை செய்துகொண்டு முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை  மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல்லா மஹ்ரூப்பை  ஆதரித்து, கிண்ணியா கிராமக் கோட்டு மைதானத்தில்  நேற்றிரவூ(25) ...

மேலும்..

வவுனியாவில் 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை : ஏக்கத்தில் தவிக்கும் பிள்ளைகள்

 - வவுனியா நிருபர்  - வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) ...

மேலும்..

பொதுஜன ஆட்சிக்கு வந்ததும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! பொதுஜனபெரமுன வேட்பாளர் ஜனக நந்தகுமார்

 - வவுனியா நிருபர்  - தமிழ் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படக் கூடாது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததும் மக்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என அக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக நந்தகுமார ...

மேலும்..

வன்னிமக்களின் முன்னேற்றம் பற்றிய எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையாம்! பொதுஜனபெரமுன வேட்பாளர் ஜனக நந்தகுமார்

வவுனியா நிருபர்   - வன்னி மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமானது இங்குள்ள தமிழ்  தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லை. அதனாலேயே வன்னியில் மக்கள் கஸ்ரங்களை எதிர்நோக்குவதாக பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் ...

மேலும்..

தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல- ஜனநாயக போராளிகள் கட்சி

தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல எனவும் தமிழ் மக்களை நம்பியே என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்துவிட்டு காத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ் ...

மேலும்..

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ட்ரம்ப்- புடின் பேச்சு!

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும், தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ...

மேலும்..

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு உறுதிசெய்ய வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுக்குரியது ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது

தேர்தல் காலத்தின் போது கொரோனவை கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார். எந்தவொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் வாக்குச் சாவடிகளிலும் நேரடியாக நுழைய ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலை மறக்கவில்லை- மஹிந்த

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கலை தான் மறந்துவிட வில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 5 ...

மேலும்..