இறுதிக் கட்டத்தின்போதும் விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்தைச் சொல்லவில்லை… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் – க.துளசி
யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு என ஜனநாயகப் போராளிகள் ...
மேலும்..


















