கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு
கொழும்பின் சில பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமையய இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எதுல் கோட்டை, புறக்கோட்டை, பத்தேகம, ...
மேலும்..


















