விமானநிலையத்தில் பொதிகளைப் பரிசோதிக்கும் நவீன கட்டமைப்பு அறிமுகம்!
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதரும பயணிகளின் பொதிகளைப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்புக் கண்காணிப்புப் பொறிமுறையில் மேலும் நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும் என்றும் இலங்கை விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்திருக்கிறது. இந்த ...
மேலும்..


















