ரணில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்த

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் நாட்டின் பெரும்பாலான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ...

மேலும்..

கந்தகாடு: வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பின் தற்போதைய நிலைமை

கந்தகாடு போதைப்பொருள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை வரையான நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்கயாக 560 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  மேலும் 6 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 724 பேருக்கு ...

மேலும்..

பொருளாதாரத்திற்கும் வேலையற்றவர்களுக்கும் கைகொடுக்க வேண்டும் – ரணில்

விவேகமுள்ள கொள்கைகளை அமுல்படுத்தாமல் தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து வெற்றிகொள்ள முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளின் அவல நிலையை ...

மேலும்..

வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் குறித்த ஊடக அறிக்கை வெளியீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாய தேவைப்பாடாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் ஓகஸ்ட் மாதம் 05ஆம் ...

மேலும்..

எனது ஒளிப்படத்தை பயன்படுத்த வேண்டாம்- ரஞ்சித் ஆண்டகை வேட்பாளர்களிடம் கோரிக்கை

எனது ஒளிப்படங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென கொழும்பு பேராயார் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் ஒளிப்படங்களை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தி ...

மேலும்..

தமிழ் சமூகம் குமார வடிவேல் குருபரனை ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது- கலாநிதி ஞானசீலன்

வடக்கு கிழக்குச் சமூகம் கலாநிதி குமார வடிவேல் குருபரன்   ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார். என யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ...

மேலும்..

ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பயணித்த இரு வாகனங்களுக்கு சேதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயணித்த இரு வாகனங்களும் மஹரகமயில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  ...

மேலும்..

என்னிடமிருந்து பிள்ளைகளை பிரிக்காதீர்கள்- அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு பிரியா நடேஷ் உருக்கமான கோரிக்கை

நான் சுகயீனம் காரணமாக அடையும் வேதனையை காட்டிலும் பிள்ளைகளை பிரிந்திருப்பதனாலேயே பெரும் வேதனை அடைகின்றேன் என பிரியா நடேஷ் கவலை வெளியிட்டுள்ளார். எனவே அவர்களை என்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் இரு குழுவினருக்கு இடையில் மோதல்: ஒருவர் காயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் இரு குழுவினருக்கு இடையில்  மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெல்லவாய- செவனகல பகுதியில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த கூட்டத்தில்,ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வெல்லவாய அமைப்பாளர் உரையாற்ற ...

மேலும்..

ஹைலெவல் வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

மழையுடனான வானிலை காரணமாக கிருலப்பனை பேஸ்லைன் சந்தியில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஹைலெவல் வீதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை,தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்பிற்குள் நுழையும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை ...

மேலும்..

மட்டக்களப்பு தனியார் பண்ணை காணியில் தீ விபத்து

மட்டக்களப்பு- திராய்மடு பகுதியிலுள்ள தனியார் பண்ணை காணி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை) இரவு,  திடீரென  குறித்த பண்ணை காணி தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலுள்ள மக்கள், தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகரசபை தீயணைப்பு படையினர் ...

மேலும்..

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற ...

மேலும்..

தமிழர்கள் சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது – சிறீதரன்

தமிழர்கள் இனவிடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு ...

மேலும்..

தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, சர்வதேசத்தின் உதவியை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ...

மேலும்..