கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் தேர்தலுக்கு செல்வதே நாட்டின் தேவை என்கின்றார் கெஹலிய
கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதே நாட்டின் தேவையாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “பொதுத் தேர்தலொன்று தற்போது முக்கியமாக இல்லையா என்ற ...
மேலும்..


















