கொழும்பு பேராயரை சந்தித்தார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி
சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, ஆயர் இல்லத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக பேராயர் அமைச்சரிடம் கேட்டறிந்துக் ...
மேலும்..


















