கொழும்பு பேராயரை சந்தித்தார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, ஆயர் இல்லத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை)  இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக பேராயர் அமைச்சரிடம் கேட்டறிந்துக் ...

மேலும்..

மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 21 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் ...

மேலும்..

இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இலங்கையில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். அவற்றில் 16 ஆயிரத்து 59 சோதனைகள் பெறளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ...

மேலும்..

நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் – சந்திம வீரக்கொடி

நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், “நூற்றுக்கு 4.5 ஆக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ...

மேலும்..

மட்டு. வவுணதீவில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 8.30 மணியளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் ...

மேலும்..

ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது – தலதா அத்துக்கோரள

நாடாளுமன்றை அரசாங்கம் கூட்டாமல் இருப்பதனால் ஏற்படும் விளைவுக்கான பொறுப்பை அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு ...

மேலும்..

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு – 7 பேர் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை ...

மேலும்..

அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்ந்தும் செல்லுபடியாகும்

அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்ந்தும் செல்லுபடியாகுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நிர்ணய விலையை விடவும் அதிக விலைக் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான வர்த்தகர்களை கண்டறியும் ...

மேலும்..

சீஷெல்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே 35 அந்நாட்டு பிரஜைகள் அழைத்துவரப்பட்டனர்!

35 சீஷெல்ஸ் பிரஜைகளை இலங்கையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி தருமாறு அந்நாட்டு அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக தற்போது அதிகம் அடையாளம் காணப்படுபவர்கள் ...

மேலும்..

குழந்தைகள் மத்தியில் பரவும் கவசாக்கி நோய் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை

குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில், குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை ...

மேலும்..

சிறையில் சுகாதார, மருத்துவ பரிசோதனைகள் இல்லை – தமிழ் அரசியல் கைதிகள்!

சிறைச்சாலைகளில் சுகாதார, மருத்துவ பரிசோதனைகள் இல்லை எனவும் இதன்காரணமாக தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனு ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில், “தற்போதைய சூழ்நிலையில் ...

மேலும்..

கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் – ஸ்ரீதரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கொழும்பில் ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி..!

சுற்றுலாத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு மாநாகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். அந்தவகையில் கொழும்புக்குள் ...

மேலும்..

மட்டக்களப்பில் 141 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 141 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கல்லடி காவல்துறை பயிற்சி முகாமில் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் ...

மேலும்..