புதிய முறையை தெளிவுபடுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

பொதுத்தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கான தெளிவுபடுத்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி மாலை குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், ...

மேலும்..

நாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்

நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் ...

மேலும்..

கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ...

மேலும்..

ஜனகனின் எண்ணக்கருவில் VJ Digital Uni உதயமாகின்றது

கல்வியில் பின்னடையும் எதிர்காலச் சந்ததியின் நிர்க்கதி நிலையைக் கருத்திற்கொண்டு, ஜனகனின் எண்ணக்கருவில் புதிய இணையவழிக் கல்வித் தளமொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘VJ Digital Uni’ என்னும் இந்த இணையவழிக் கல்வித்தளத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன், ஜனநாயக ...

மேலும்..

வடகொரிய தலைவர் தலைமையில் இராணுவக் கூட்டம்: மூன்று வாரங்களுக்கு பிறகு பொதுத்தோற்றம்!

அமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒரு இராணுவக் கூட்டத்தை நடத்தியதாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) ...

மேலும்..

அம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றதை தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு  ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு ...

மேலும்..

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியாநிருபர் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ...

மேலும்..

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி  கிருஷ்ணகிரி,  தருமபுரி,  திருப்பத்தூர்,  சேலம்,  நாமக்கல்,  திருச்சி,  தேனி,  தென்காசி,  நீலகிரி,  கோயம்புத்தூர்,  மதுரை ஆகிய மாவட்டங்களில் ...

மேலும்..

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒரு வர் மரணம் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் பொலிஸ் பிரிவுகுட்பட்ட  டிக்கோயா பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி பரிதாபமான நிலையில்    உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இச்சம்பவம் 25 இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து ...

மேலும்..

குவைத்திலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பயாகலையைச் சேர்ந்த குறித்த பெண் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் – ரவி கருணாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி இருந்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சித்தார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ...

மேலும்..

கட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் – நளின் பண்டார

கட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே, திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார் என சஜித் ஆதரவாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் – ஜனாதிபதி செயலகம்

நாடுமுழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்த கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா அச்சுறுத்தல் நிலவி ...

மேலும்..