புதிய முறையை தெளிவுபடுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை
பொதுத்தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கான தெளிவுபடுத்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், ...
மேலும்..


















