மீண்டும் கொரோனா எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்று 37 பேருக்கு கொரோனா!!!!!!
இலங்கையில் நேற்று (31) 37 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கட்டாரில் இருந்து 32 பேர், இந்தியாவில் இருந்து 3 பேர் மற்றும் ஐக்கிய ...
மேலும்..

















