பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரியதீர்வு கிடைக்கவேண்டும்! வடிவேல் சுரேஷ் தொழில் திணைக்கள ஆணையாளரிடம் வலியுறுத்து
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற கம்பனியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ந்தும் நடத்தப்படுகின்ற அஹிம்சை வழி போராட்டம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுகள் நடைபெற்றன. அந்த வகையில் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ...
மேலும்..