அரசாங்கம் வழங்கிய வயல் காணிக்கான உத்தியோகபூர்வ உரிமைகோரி போராட்டம்
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தால் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட வயல் காணிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிப்பத்திரத்தின் அசல் ஆவணத்தைக் கோரி, போரால் பாதிக்கப்பட்ட வன்னி விவசாயிகள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த திங்கட்கிழமை, முல்லைத்தீவு, பாண்டிக்குளம் சந்தியில் இருந்து மாந்தை கிழக்குப் ...
மேலும்..