யுத்தகால ஊடகவியலாளர்களுக்கு முல்லைத்தீவில் கௌரவம் அளிப்பு!
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடக அமையம் கடந்த 2021 ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ...
மேலும்..