வழிப்பறிக் கொள்ளையனை துரத்தி தாக்கிய இளம்தாய்! மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓட்டம்
தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன்பள்ளியில் ...
மேலும்..