சிறப்புச் செய்திகள்

வழிப்பறிக் கொள்ளையனை துரத்தி தாக்கிய இளம்தாய்! மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓட்டம்

தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர்  வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன்பள்ளியில் ...

மேலும்..

முரணான கருத்து தெரிவித்தால் தேரரும் கைது செய்யப்படலாம்? ஆளுநர் செந்தில் எச்சரிக்கை

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - கிழக்கு ...

மேலும்..

சம்பந்தன் பதவிக்கு சுமந்திரன் இலக்கு! சாடுகிறார் ஈ.பி.டி.பி. ரங்கன்

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வயது முதிர்வு காரணமாக ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு? ரன்ஜித் பண்டார கூறுகிறார்

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி என்ற ரீதியில் தீர்மானிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வரவு ...

மேலும்..

கைத்தொழில்துறை முன்னேறவில்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன வேதனை

கைத்தொழிற்துறை அபிவிருத்திக்கான தேசியக் கொள்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் ...

மேலும்..

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட கொணொலிப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உதவிக் கரம் நீட்டிய தொழிலதிபர்

புதிதாகப் பிறந்த  சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர் எஸ்.கே.நாதன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ...

மேலும்..

அதிக போதை பாவனையால் உடுவிலில் ஆண் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் - குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியை நிர்வகிப்பதை போன்று வெளியுறவுக் கொள்கையைக் கையாளமுடியாது!  சஜித் போட்டுத் தாக்கு

தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர முன்னெடுப்புகள் பலவீனமானவை என்றும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,ஒவ்வொரு நாட்டுக்கும் பொருந்தாத கதைகளையும் பொய்களையும் கூறுவதால் பெரும்பாலான நாடுகள் எம்மீது கோபமடைந்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் ...

மேலும்..

பாடசாலை கீதங்கள் தமிழ் மொழியில் அமைய வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

மாணவர்கள் இலகுவாகப் புரிந்துகொண்டு பின்பற்றக்கூடிய  வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ் மொழிக்கு மாற்றப்படுவதுடன் ஏனைய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே ...

மேலும்..

ஊழலிலீடுபட்ட சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நடவடிக்கை எடுக்க வேண்டும்! காவிந்த ஜயவர்தன வலியுறுத்தல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராகத் தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் ...

மேலும்..

கோட்டா காலத்தில் பூனை போலிருந்தோர் தற்போது நாய்போலக் குரைக்கின்றார்கள்! லான்சா சாட்டை அடி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்ஷவும் சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போலக் குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ஸ தெரிவித்துள்ளார். சமீபத்தைய அமைச்சரவை மாற்றம் குறித்து நாமல்ராஜபக்ஷவும் சாகரகாரியவசமும் கடும் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறித்த கேள்விக்கு ...

மேலும்..

ஐஸ்கிரீம் விற்பனைசெய்யும் வாகனம் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து! தம்பதியினர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர் என குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஐஸ்கிரீம் வாகனம் வீதியின் இடது பக்கமாக ...

மேலும்..

கடன் வழங்கிய சகலரையும் சமமாக நடத்தவேண்டுமாம்! அமெரிக்கா ‘அட்வைஸ்’

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தான் இதனைத் தெரிவித்ததாக அமெரிக்க தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஊழியர் ...

மேலும்..

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதில்லை! ரோஹித அபேகுணவர்த்தன திட்டவட்டம்

2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - நாம் ...

மேலும்..