யாழில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலைநிறுத்தப் பொலிஸார் முயற்சிப்பு! சிறிதரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பொலிஸார் இராணுவத்தின் உதவியை நாடுகின்றனர் எனக் கூறியிருந்தார். குறிப்பாக ...
மேலும்..