சிறப்புச் செய்திகள்

யாழில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலைநிறுத்தப் பொலிஸார் முயற்சிப்பு! சிறிதரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பொலிஸார் இராணுவத்தின் உதவியை நாடுகின்றனர் எனக் கூறியிருந்தார். குறிப்பாக ...

மேலும்..

சி.வி.கே சிவஞானம் தலைமையில் புதிய குழு – யாழ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி வழங்குவதற்கு முன்னர் அவை தொடர்பாக ஆராயவே சி.வி.கே. சிவஞானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குழுவின் அறிக்கையை ...

மேலும்..

மட்டக்களப்பில் தீப்பந்தங்களை ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம்!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றைய தினம் மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப்  பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது மின்சாரக்கட்டணத்தை ...

மேலும்..

கிளிநொச்சியில் அகற்றப்படும் வீதியோர மரங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ்ஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ...

மேலும்..

சட்டவிரோத மதுபானசாலைகள் : வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு?

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோத ...

மேலும்..

யாழ். விமான நிலையத்தில் நவராத்திரி பூசை வழிபாடு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த  பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்.

மேலும்..

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி 2023 இல் இலங்கைக்கு வெள்ளி!

சீனாவில் இடம்பெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்,  இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட சமித துலான், 64.09 ...

மேலும்..

கூட்டணி அரசியல் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவில்லை! நாமல் ராஜபக்ஷ கிண்டல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - கூட்டணி ...

மேலும்..

கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் ...

மேலும்..

சிறுநீரக நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் இயந்திரம் பதுளை போதனாவுக்கு கையளிப்பு! ஐ.ஓ.சி. நிறுவன நிதி அனுசரணையில்

லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் பதுளை போதனா  வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் னுயைடலளளை இயந்திரமொன்று இன்று  கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானால் கையளிக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த ...

மேலும்..

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரியதீர்வு கிடைக்கவேண்டும்! வடிவேல் சுரேஷ் தொழில் திணைக்கள ஆணையாளரிடம் வலியுறுத்து

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற கம்பனியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ந்தும் நடத்தப்படுகின்ற அஹிம்சை வழி போராட்டம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுகள் நடைபெற்றன. அந்த வகையில் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ...

மேலும்..

திருடர்களைப் பாதுகாக்கின்ற ஸ்மார்ட் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது சமிந்த விஜயசிறி சாடல்

சுகாதாரத்துறையை சீரழித்து தரமற்ற மருந்துகளைக் கொண்டு வந்து மக்களைக் கொலை செய்த கெஹலிய ரம்புக்வெல்லவை பாதுகாத்து தற்போது சுற்றாடல் அமைச்சை வழங்கியுள்ளனர். இதுவே ஜனாதிபதி ரணிலின் ஸ்மார்ட் மயமாக்கல். இதன் மூலம் திருடர்களை பாதுகாக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

மலேசியாவில் வாகன விபத்தில் இலங்கை தம்பதியர் உயிரிழப்பு

கடந்த சனிக்கிழமை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது குடிருப்பு பகுதிக்கு அருகில் தம்பதியினர் ஓட்டிச்சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது. இந்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதுடன், ...

மேலும்..

செக் குடியரசு விமானம் நாட்டுக்கு 252 பயணிகளுடன் வந்தடைந்தது!

லாட் போலிஷ் விமானம் சேவைக்கு சொந்தமான முதலாவது 'சார்ட்டர்' விமானம்  புதன்கிழமை காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த விமானத்தில் 252 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அடுத்த வருடம் மார்ச் 2 ஆம் திகதி ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், ...

மேலும்..