Important News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்..

தமிழ் பொதுவேட்பாளருக்கு தகுதியானவர் தவராஜாவே! புத்திஜீவிகளின் விருப்பம் இதுவே

தமிழ் தேசியக் கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு மும்மொழிப் புலமையும், ஆளுமையும் தகுதியும் உடையவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா ஒருவர் மட்டுமே என வடக்குக் கிழக்கு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்காக அமைதியான முறையில் குரல்கொடுத்து, ...

மேலும்..

இன்று சர்வதேச புவி தினம் 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து வரும் மாசுபாடு, காடழிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். நாளுக்கு ...

மேலும்..

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! 

  இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.   தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், ...

மேலும்..

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணம்! 

  முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.   மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

தேராவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்.!

  திருமணம் செய்து நான்கு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .   யாழ் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.   சில தினங்களுக்கு ...

மேலும்..

மின்னல் தாக்கி ஒருவர் பலி !

  எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான ...

மேலும்..

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்..!

  முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் ...

மேலும்..

மனைவியின் இரண்டாவது கணவரை தேடி வந்து குத்தி கொலை செய்த கணவன்

  திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இச்சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   இந்த கத்திக்குத்து தாக்குதலினால் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.   அனுராதபுரம் கண்னேவ ...

மேலும்..

ஈழத்து பெண்களும் இனியொரு பலமும் தமிழரசின் பேரெழுச்சி கிளிநொச்சியில்!

  ஈழத்துப் பெண்களும் இனியொரு பலமும் எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் அணியினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசாள் நிலைய மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள 2024 பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு கலை நாச்சி மாவட்ட மாதர் ...

மேலும்..

தென்;மராட்சியில் அலைகடலெனத் திரண்ட 2024 தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்.

  தமிழ்த் தேசியம் சவாலுக்கு உட்படுத்தப்படும் பொழுதெல்லாம் தமிழ்த் தேசியத்தின் இருப்பை உரத்து உழகுக்குப் பறைசாற்ற யாராவது தோற்றம் பெறுவது இயல்பு. அது திட்டமிடப்பட்டு நிகழாது எதேச்சையாக தானாக நிகழும். அப்படித்தான் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியினை புத்துயிரூட்டும் வகையில் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் காட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) இம்முறை அரசு நிதி பகிர்ந்தளிப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள்  புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நான் வன்மையாக ஆட்சேபிக்கின்றேன் என்று அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் அவர் கருத்துரைக்கையில் - காலாகாலமாக ...

மேலும்..

இந்திய துணை உயர்ஸ்தானிகருக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை ...

மேலும்..

எம்முடன் இணைந்து பயணிக்க சிறீதரன் முன்வருதல் வேண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

  ஐக்கியத்தை விரும்பும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர் எம்முடன் கைகோர்த்துப் பயணிப்பதற்கு வரவேற்கின்றோம் என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - புதிய ...

மேலும்..

தமிழரசின் புதிய தலைவருக்கு மன்னாரில் பெரும் வரவேற்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்வானது, வியாழக்கிழமை மாலை 4.30 ...

மேலும்..