இந்தியச் செய்திகள்

ரஜினியின் ‘2.0’, கமலின் ‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ செய்த சாதனை!

“கோலிவுட்டில் 400 கோடி ரூபாய் வசூல் செய்தப் படங்களில் பொன்னியின் செல்வன் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இந்தப் படத்தில் ...

மேலும்..

தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல இந்தி நடிகை!

பிரபல இந்தி நடிகையொருவர் பிச்சையெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் இந்தி திரையுலகில் சின்னத்திரை நாடகங்களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நுபுர் அலங்கார். இதனை தொடர்ந்து இவர் ராஜா ஜி, சாவாரியா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஸ்ரீவத்சவாவை ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் கதறித் துடித்த ஜி.பி.முத்து! சிரித்துக் கொண்டிருந்தவருக்கு நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 6 பிரபல ரிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார். இன்றைய தினம் நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆர்வமும் ...

மேலும்..

ஆரம்பிச்சாச்சு.. முதல் ஆர்மியே இவங்களுக்கு தானா?.. யார் இந்த ஜனனி?

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் ...

மேலும்..

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு…

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அப்பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த ...

மேலும்..

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றிய போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு ...

மேலும்..

35 ஆண்டு சிறை- சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார்- ராமதாஸ் இரங்கல்

35 ஆண்டு சிறை- சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார்- ராமதாஸ் இரங்கல் சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக் குறைவால் ...

மேலும்..

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் !

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் ...

மேலும்..

குரங்கு அம்மை: அறிகுறி இருந்தால் உடனே தனிமை – தமிழக அரசு அவசர அறிவிப்பு

குரங்கு அம்மை: அறிகுறி இருந்தால் உடனே தனிமை – தமிழக அரசு அவசர அறிவிப்பு இங்கிலாந்தில் முதன்முதலாக தென்பட்ட குரங்கு அம்மை வைரஸ், தற்போது 12 நாடுகளுக்கு பரவியுள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நைஜீரியாவிற்கு பயண வரலாற்றைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுக்கு எப்படி பரவியதற்கான ...

மேலும்..

இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் ...

மேலும்..

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாள் பொதுச்செயலாளர் வைகோ மலரஞ்சலி…

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாளை (24.05.2022) காலை 9.30 மணியளவில் எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கழகத் தோழர்கள் திரளாக வருகை ...

மேலும்..

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி – பிரதமர் ரணில்விக்கிரமசிங்க

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி - பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு ...

மேலும்..

அக்கறை குறித்த செய்தி

அக்கறை குறித்த செய்தி இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக.... 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருத்துகள் உயர் ஸ்தானிகர் அவர்களால் கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களிடம் இன்று கொழும்பில் கையளிக்கப்பட்டது கௌரவ அமைச்சர் நிமல் ...

மேலும்..

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை ...

மேலும்..