தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழகத்தில் கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் கனமழையால், பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. செம்பரம்பாக்கம், ...
மேலும்..