இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் நெருக்கடி பற்றிய தரவுகளை அரசாங்கம் மறைக்கிறது – கிரியெல்ல

கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை அரசாங்கம் மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பான ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து ...

மேலும்..

இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கடற்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு

ஓய்வுபெறவுள்ள கடற்படையின் 23ஆவது தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவுக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. மேலும் அட்மிரல் பியால் டி சில்வா, அட்மிரலாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் ...

மேலும்..

ஜோர்தானில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 285 பேர் நாடு திரும்பினர்

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே அரசின் நோக்கமாகும் – உதயகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ...

மேலும்..

கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவ காலத்தினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோள்…

கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவ காலத்தினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோள் உற்சவ காலங்களில் ஆலயத்தினை தரிசிப்பதற்கு வரும் அடியார்கள் ஆலயத்தில் இடம் பெறுகின்ற பூசைநிகழ்வுகளை கண்டுகளித்து அதன்பிற்பாடு அங்கு தங்குவதற்கு எவருக்கும் அனுமதி ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தல் – தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகம்…

(க.கிஷாந்தன்) நடைபெறவிருக்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது. அதன் முதல் கட்டமாக 14.07.2020 அன்று அட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் ...

மேலும்..

இதுவரை 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

பொலன்னறுவை மாவட்டத்தில் நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாட்டில் ...

மேலும்..

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..

ஒரேகொள்கையுடையவன் ஒன்றுபட்டு வாக்களிப்போம்! வெருகலில் சம்பந்தன்

சர்வதேச நாடுகளில் வழங்கப்பட்டள்ளது போன்ற ஒவ்வொரு மொழி பேசுகின்ற இனத்துக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்பு போன்ற ஒரு தீர்வை நாம் பெற வேண்டுமென்றால் அணைவரும் ஒன்றினைந்து தமது வாக்களித்து நாம் ஒரே கொள்கையில் இருக்கின்றோம் என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச ...

மேலும்..

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு- 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே குறிக்கோள்

வி.சுகிர்தகுமார்   பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முழுமையாக ஆதரிப்பதுடன் வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே தமது குறிக்கோள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்- ப.கோணேஸ் தெரிவித்தார்.  ஜனநாயக போராளிகள் ...

மேலும்..

மட்டக்களப்பு பிரதேசத்தை தளமாக கொண்டு இயங்கும் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு – ஊடகவியலாளர் சந்திப்பு இன்று

மட்டக்களப்பு பிரதேசத்தை தளமாக கொண்டு இயங்கும் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம் பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

மக்கள் சுகாதார நடைமுறைகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்- அனில் ஜாசிங்க

பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸினை சாதாரண விடயமாக கருத ஆரம்பித்து விட்டனர். இதனால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கூட பின்பற்றாமல் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ...

மேலும்..

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த!

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுக்க நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..