ஆயுதம்மூலம் தீர்iவினைப் பெறுவேன் என்று நான் ஒருபோதும் உறுதி தரேன்! இராஜதந்திரமே எனது வழி என்கிறார் சுமந்திரன்
ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் ...
மேலும்..





















