இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக வடிகமன்னாவ (Ashoka Wadigamannawa) வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். குருநாகல், பாதெனிய பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தின் போதே அவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்தில் பல்வேறு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற தீர்த்தக்கேணிகளில் ஒன்றாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணி ஆலயத்தின் மஹோற்சவத்தினை முன்னிட்டு ...

மேலும்..

மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே சுரேந்திரன் –

அன்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய ...

மேலும்..

வவுனியா பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் ...

மேலும்..

சர்வதேச ஒப்பந்தத்தில் இருதரப்பு உடன்பாடும் முக்கியம்- மஹிந்த

சர்வதேச ஒப்பந்தமொன்றை செய்துக் கொள்ளும்போது, இரண்டு தரப்பு உடன்பாடும் மிக முக்கியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லும் ...

மேலும்..

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம்  அறிவித்துள்ளது. அதற்கமைய ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 5 கிலோகிராம் மா பக்கற்றினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் ...

மேலும்..

கிளியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை

கரும்புலிகள் நாள் என்பதால் கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, அவரை நினைவு கூரும் நிகழ்வொன்று, கரைச்சி பிரதேச சபையினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், குறித்த நிகழ்வினை இன்று ...

மேலும்..

யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் 50இற்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் கிடைத்த நிலையில் சோதனையிட வந்ததாக ...

மேலும்..

இராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்

மட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்து, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார். வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்

மாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் ...

மேலும்..

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த ...

மேலும்..

கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியர் ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணை, குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ...

மேலும்..

மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று ...

மேலும்..

வெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு

கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையை அண்மித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீ ...

மேலும்..

மன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந்தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்

மன்னார் – பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு, பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உட்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ...

மேலும்..