இலங்கை செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சாலிய பீரிஸ்

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எதிர்வரும் 2021 இல் நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவரான சாலிய பீரிஸ், சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கொள்கை ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்று உறுதியானவர்களில் இதுவரை 1472 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது 467 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் ...

மேலும்..

அரச திணைக்களங்களில் ஊழல்: தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்  அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் சில ...

மேலும்..

கல்கிசை செயற்கை கடற்கரை விவகாரம் – நீதிமன்றில் ரீட் மனுத்தாக்கல்

கல்கிசை பகுதியில் கரையோரத்தில் மணல் நிரப்பட்ட கரையோர பிரதேசத்தில் செயற்கை கடற் கரையை அமைத்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதார அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஊடாக முறையான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடுமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் ...

மேலும்..

நெருப்பு வலய சூரிய கிரகணம் நாளை தென்படும் நேரம் இதோ

நெருப்பு வலய சூரிய கிரகணம் என பெயரிடப்பட்டுள்ள 2020ம் ஆண்டின் முதலாவது சூரியக்கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது இலங்கையர்களினால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாளை முற்பகல் 9.15 தொடக்கம் பிற்பகல் ...

மேலும்..

ஒரே இரவில் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக கூறுவதா ஜனாதிபதியின் பிறந்தநாள் வாழ்த்து? – மங்கள

தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக் கூறிப் பெருமையடைவது தான் கருணா அம்மான் ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து டுவிட்டரில் பதிவொன்றிட்டுள்ள அவர், “இனிய பிறந்தநாள் ...

மேலும்..

சேனாதிராஜா தொடர்பாக ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு

தேர்தலில் தோல்வியடைந்து விட்டு  நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து யாழ்.போதனா பணிப்பாளர் தகவல்

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உட்பட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதில், வீதி விபத்திற்கு உள்ளான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் ...

மேலும்..

நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம்- நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

கடமை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலுள்ள பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, அம்பாறை மாவட்டம்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களை இனங்காண கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த செயலி!

கொரோனா தொற்றாளர்களை இனங்காண, கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களினால் கைப்பேசி செயலி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால், இந்த புதிய சாதனம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  கைப்பேசி செயலி ஊடாக  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தொலைவில் வைத்தே இனங்காண முடியுமென அப்பல்கலைக்கழக  ...

மேலும்..

வடக்கு கிழக்கில் இராணுவமயம் – ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமையை நேரில் ஆராய்ந்ததன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவின் 71 ஆவது பிறந்த தினம் இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  தனது 71 ஆவது பிறந்த தினத்தை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றார். இந்நிலையில் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் என பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1949 ...

மேலும்..

நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என என்கின்றார் சம்பந்தன்

இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டும் என்றால் இந்த நாடு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஒரு அரசியல்த் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்த ...

மேலும்..

எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீரவசனம் பேசுகிறார்கள்- கலையரசன்

எமது போராட்டங்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வீரவசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்  திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி 15ஆம் கிராம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் (வெள்ளிக்கிழமை) தேர்தல் ...

மேலும்..