கொரோனா வைரஸ்: மத்திய கிழக்கில் 23 இலங்கையர்கள் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏழு பேரும், துபாய், அபுதாபி, குவைத், சவுதிஅரேபியா ஓமானில் ஏனையவர்களும் உயிரிழந்துள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் ...
மேலும்..





















