இலங்கை செய்திகள்

இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார

அனைத்து தரப்புகளையும் பகைத்துக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் பலவீனமாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொத்மலையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

புகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் புகையிலைக்கு பதிலாக மாற்றுப் பயிர்கள் விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் அப்பயிர்ச் செய்கையையினை மேற்கொள்வதில்   அதிக ஆர்வம் காட்டி வருவதாக வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ் சிவகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பானம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ...

மேலும்..

பொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானும் உப தலைவராக அனுஷியா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ...

மேலும்..

தனிமைப்படுத்தலில் 4,126 பேர் தொடர்ந்தும் உள்ளனர் – இராணுவம்

நாடுமுழுவதும் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் இன்று (புதன்கிழமை) வீடுதிரும்பியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 14,391 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு இதுவரை வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் முப்படையினரால் இயக்கப்படும் ...

மேலும்..

சலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்

சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை. பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோம் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். தமிழ் தேசிய ...

மேலும்..

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய

அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய திட்டம் என்றும் குறிப்பிட்டார். ஆட்சிக்குவந்து ...

மேலும்..

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்க வீதத்தை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  நாணயச்சபை இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது உரிமம்பெற்ற வர்த்தக ...

மேலும்..

மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு!

கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மிகுந்த வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ...

மேலும்..

வேலைக்கு ஆள் தேவை

மேலும்..

யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் நெல்லியடி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டி பகுதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் தாக்கத்தின் சவால்களுக்கு மத்தியில் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பொதுத் தேர்தலுக்கு 7 பில்லியன் முதல் 7.5 ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக   அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான   தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார்.]\ அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் (செவ்வாய்க்கிழமை)  ...

மேலும்..

அரசுக்குப் பெரும்பான்மையை வழங்கத் தயார் தமிழர்களின் அபிலாஷை நிறைவேறுமாயின்! வவுனியாவில் தெரிவித்தார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..