வாக்குகளைச் சிதறடிக்கவே வன்னியில் பல அரசியல் கட்சிகள் – சாந்தி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னி மாவட்ட வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் திட்டமிட்டு பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற ...
மேலும்..




















