திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேர் விளக்கமறியலில்…
திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(15) உத்தரவிட்டார். கிண்ணியா ...
மேலும்..





















