நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) இடைக்கிடையே மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதாவது வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ...
மேலும்..