August 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது- மஹிந்த அணி!!

விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது மஹிந்த அணி "தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி. தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து அவரை ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்." - இவ்வாறு ...

மேலும்..

விக்கி வாயை மூடாவிடின் தமிழ் மக்களுக்கும் ஆபத்து- மிரட்டுகின்றது சஜித் அணி!!!

"சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து கருத்து வெளியிட்டால் பாரிய விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வரும். அதனால் தமிழ் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும்" - ...

மேலும்..

விசாரணைக்கு வருமாறு ரோகணவுக்கு அழைப்பு!

பிரதிப் பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண அரசியல் பழிவாங்கல்  நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளார். பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ்மா அதிபர்  லலித் ஜயசிங்க ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கடமை பொறுப்பேற்பு.(photo)

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட செயலாளர் ...

மேலும்..

ஆங்கில கால்வாய் வழியாக ஐக்கிய இராச்சியத்தை நோக்கி வரும் குடியேறிகள், அகதிகள்: ஆஸ்திரேலிய பாணியில் தடுக்க வலியுறுத்தல் ..

சட்டவிரோத பாதைகள் வழியாக குடியேறிகள் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்கப் யெங் தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்துக்குள் வர முயலும் அதிகப்படியான சிறிய சட்டவிரோத படகுகளை தடுப்பதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் எடுக்கும் முயற்சிகளை வரவேற்றுள்ள அவர், பிரான்சிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் போலி தஞ்சக்கோரிக்கையாளர்களின் தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து அவர்களை உடனடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் சிறிய படகுகள் சட்டவிரோதமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை, பாதுகாப்பற்றவை. சமீபத்தில், படகில் கடக்க முயன்றவர்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(31/08/2020)

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரம் விண்ணப்பங்கள்: 15 சதவீதமானோருக்கே விலக்களிப்பு.

கடந்த மார்ச் 20 முதல் ஜூலை 31 வரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது. இதில் வெறும் 15 சதவீதமானோருக்கே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சமர்ப்பிக்கப்பட்ட 87,600 ...

மேலும்..

போராட்டம் நடத்துபவர்களை அச்சுறுத்துகிறார்கள்.. – அ.அமலநாயகி

போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் ...

மேலும்..

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது லண்டன் நகரில் அமைந்துள்ள என்ற இடத்தில் இன்று (30.08.2020) மதியம் 1.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ...

மேலும்..

இலங்கைக்கும் நீண்டது சீன -அமெரிக்க முறுகல்?

சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலங்கையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம் உட்பட சீன 24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் இந்த சீன நிறுவனங்களுக்கு ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேசசெயலக ஸ்ரீ சித்தி விநாயகராலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகராலயத்தின் மகாகும்பாபிசேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்  ஞாயிற்றுக்கிழமை(30)    காலை 6.00 மணிமுதல் பக்தர்களின் பங்குபற்றலுடன்   சிறப்பாக இடம்பெற்றது . அத்துடன்  நாளை (31) மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

பாரிய தடங்கலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் இடம்பெற்றது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணி…

 

மேலும்..

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு துரிதமாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்_வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு ..

இன்று ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் போனோர் தினம்.இலங்கையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற தொனியில் திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக அமைதி வழி போராட்டம் ஒன்று வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

புத்தளம், கொட்டறாமுல்லையில் இடம்பெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, கொட்டறாமுல்லை பிரதேசத்தில் நேற்று (29) நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் ...

மேலும்..

மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு.

மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. சமாதான நீதவான்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், சமாதான நீதவான்கள் கௌரவிக்கப்பட முக்கிய காரணங்கள் இதனை எவ்வாறு மக்கள் மத்தியில் தெளிவூட்ட வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் சமாதான ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்டம் காணச் செய்வோம்- சஜித் அணி சூளுரை

"நாட்டின் ஆட்சிப்பீடத்திலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புக்களில் ராஜபக்ச குடும்பத்தினரே அங்கம் வகிக்கின்றனர். இந்த ராஜபக்ச குடும்பத்தினரை நாம் விரைவில் ஆட்டம் காணச் செய்வோம்." - இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா. அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஒரு அரசுக்கு மூன்றில் ...

மேலும்..

அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம்.

மலையகத்தின் மாமனிதன் என்று அழைக்கப்படும் மூத்த தொழிற்சங்க மற்றும் அரசியல்வாதியான அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம் 30.08.2020 அன்று கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஜனன தினத்தை முன்னிட்டு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் ...

மேலும்..

கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிற்கு மட்டக்களப்பில் கெளரவம்…

கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாேழந்திரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு பிரதம தபாலக கேட்போர் கூட மண்டபத்தில் மிகச் ...

மேலும்..