September 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நேற்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(17/09/2020)

மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சில ...

மேலும்..

காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனேடியப் பிரதமர் தலையிடவேண்டும் – தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!!

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க ...

மேலும்..

தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நடவு செய்த விவசாயிகள்!!!(PHOTOS)

மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் வெறும் மூன்றே நாட்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர். தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ...

மேலும்..

விடுதலைப்புலிகளை விட சிவாஜிலிங்கம் படுமோசம் – ராஜபக்ச அரசு கடும் சீற்றம்!!

"பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை விடப் படுமோசமானவர் சிவாஜிலிங்கம். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது." - இவ்வாறு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்த தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் ...

மேலும்..

விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பது ஆபத்து – இப்படி தமிழர்களை எச்சரிக்கின்றது சஜித் அணி!!

"தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து வீண்விளைவுகளைச் சந்திக்க வேண்டாம் என்று வடக்கு, கிழக்குத் தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தியாக தீபம் திலீபனின் ...

மேலும்..

திலீபனும் பயங்கரவாதியே; நினைவு கூருவோர் கைது – பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்!!!

"இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை. திலீபனும் பயங்கரவாதியே. எனவே, அவரை நினைவுகூருவோர் உடன் கைதுசெய்யப்படுவார்கள்." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பிலும், ...

மேலும்..

மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இன்னும் முடிவு இல்லை – ராஜபக்ச அரசு அறிவிப்பு!!!

"மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். மாகாணச பை முறைமை நீக்கப்படவேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ...

மேலும்..

’20’ திருத்த வரைவுக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்லலாம் – அமைச்சர் நாமல் வெளிப்படைப் பேச்சு!!!

"அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாட்டு மக்கள் எவரும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. பல்லின மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் கருத்தில்கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்." - இவ்வாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார ...

மேலும்..

’20’ ஐ வரைந்தவர் யார் என்று சொல்ல ஆளுந்தரப்புக்கு முதுகெலும்பு இல்லை – சஜித் அணி போட்டுத் தாக்கு!!!

"அரசால் கொண்டுவரப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை உருவாக்கியவர் யார் என்பதைக் கூறும் அளவுக்கு ஆளும் தரப்பினருக்கு முதுகெலும்பு இல்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்தார். இதேவேளை, ஜனநாயக ஆட்சி முறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி , சர்வாதிகார ...

மேலும்..

20′ மீளாய்வுக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்து!!

"அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, அது குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்." - இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அவர் ...

மேலும்..

விவசாயி மகன் ஜப்பான் பிரதமரானார்!!!!

ஜப்பானின் புதிய பிரதமராகயோஷிஹிடே சூகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹிடே சூகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார். 77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் ...

மேலும்..

அரசமைப்பின் ’20’ திருத்த வரைவு குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை: – மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு – இலங்கை பதிலடி!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ...

மேலும்..

விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2 தரப்பு இணைக்கப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது. (photo)

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு ...

மேலும்..

பொதுஜன முஸ்லிம் பிரமுகர்கள் அறிவித்தது போன்று, ஜனாஸா தொடர்பான வர்த்தமானி இன்னும் ஏன் வெளிவரவில்லை? – அசாத் சாலி கேள்வி!!

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவது தொடர்பில், அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, அடக்குவது குறித்த நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமென பொதுஜன பெரமுன பிரமுகர் நகீப் மௌலானா கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் ஜனாஸாக்களை எரியூட்டுவது தொடர்வதாக தேசிய ஐக்கிய ...

மேலும்..

தடையை மீறித் திலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கத்துக்குக் கிடைத்தது பிணை – கடும் எச்சரிக்கையுடன் வழங்கியது யாழ். நீதிமன்றம் (photo)

யாழ். உரும்பிராய் பகுதியில் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி ...

மேலும்..

திருப்பெருந்துறை 1 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்!!!

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை முதலாம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் ...

மேலும்..

தடையுத்தரவு – தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது!!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது தியாகி திலீபனின் நினைவு  நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!!!!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தனியார் காணியொன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வெடிபொருட்கள் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சி இன்று தனது செல்வாக்கை இழந்து விட்டது – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!

தியாக தீபம் திலிபன் உட்பட தியாகிகளை நினைவு கூருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் தலைப்பாடாகும் என்று முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் புதிய ...

மேலும்..

முல்லையில் கடலட்டைத்தொழிலை முன்னெடுக்கலாமா, என்பது தொடர்பிலான கலந்துரையாடல், முடிவின்றி நிறைவு.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடல் அட்டை தொழில் செய்வது தொடர்பாக, மாவட்ட மீனவர்களுடைய நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், மற்றும் சமேளனம் என்பன 15.09.2020 நேற்றையநாள் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிலையில் குறித்த கலந்துரையாடலானது முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவிற்கு வந்துள்ளதுடன், பிறிதொரு நாளில் மீண்டும் இதுதொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும் இன்று (16) பாலமுனை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார் தலைமையில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா ...

மேலும்..

’20’ ஐ நான் தயாரிக்கவே இல்லை; இது இறுதி யோசனையும் இல்லை – அமைச்சர் பீரிஸ் குத்துக்கரணம்!!

"அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. இது இறுதி யோசனையும் இல்லை." - இவ்வாறு அமைச்சரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். சிங்கள ஊடகம் ...

மேலும்..

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை உடன் கைவிட வேண்டும் அரசு – சஜித் அணி வலியுறுத்து!!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு கைவிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டின் அடிப்படை தேவை 20ஆவது திருத்தமில்லை என்பதால் ...

மேலும்..

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டோம். 20ஐ நிறைவேற்றியே தீருவோம்: என்று பிரதமர் மஹிந்த சூளுரை!!

"முன்னுக்கு வைத்த காலை நாம் ஒருபோதும் பின்னுக்கு வைக்கமாட்டோம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம்" - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மஹிந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(16/09/2020)

மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

கோட்டாபய அரசுக்கு எதிராக பெரும் சாத்வீகப் போராட்டம் – வெள்ளிக்கிழமை இறுதி முடிவு என மாவை அறிவிப்பு (photos)

தமிழரின் அஞ்சலி உரிமையையும் பறிக்கும் கோட்டாபய அரசின் இராணுவ ஆட்சி அணுகுமுறையை எதிர்கொள்வது எப்படி என்பதை ஆராய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (15) ஒன்றுகூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்துத் தரப்பும் ஓரணியாகத் திரள்வது குறித்து ...

மேலும்..

கிளிநொச்சியில் மின்சாரம் இல்லாது 700க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில்   பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர் இலங்கை தமிழரசுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா அவர்களில் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சி மாவட்டடத்தில் ...

மேலும்..