September 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான பரீட்சைக்கள் மீண்டும் ஆரம்பம்.

கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் 30.10.2020 , 31 .10.2020 , 01.11.2020 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் ...

மேலும்..

ஐ.நா. சபைக்கான இலங்கைத் தூதுவராக மொஹான் பீரிஸ்!!

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக  நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போது ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

திலீபனை நினைவுகூர்வது எப்படி பயங்கரவாதமாகும்? – ஜே.ஆர். பொதுமன்னிப்பு வழங்கியது; ராஜபக்ச அரசுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்புகின்றார் சரவணபவன். (photo)

"இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆயுத இயக்கங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதன் பின்னரே, தியாக தீபம் திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சா வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். எனவே, திலீபனை நினைவுகூர்வது ...

மேலும்..

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு!!!

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி இராமநாதபுரம் வெற்றிப்பாதை சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. விழுது ஆற்றல் ...

மேலும்..

ஊடகவியலாளர் றியாத் ஏ மஜீத்தின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த கெளரவமாகும் – ஹரீஸ் எம்.பி வாழ்த்து!!!

சிலோன் மீடியா போரத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான றியாத் ஏ மஜீத், அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் கெளரவ கலாநிதி பட்டம் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு அவரை பாராட்டுகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரளின் பிரதித் தலைவருமான ...

மேலும்..

ஐ.நாவுடன் மோதினால் பின்விளைவு பாரதூரம் – அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை!!!

"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(21/09/2020)

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். நண்பர்கள், உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ...

மேலும்..

“தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்” – அஷாத் சாலி பெருமிதம்!

கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ...

மேலும்..

வரலாற்றில் முதற்தடவையாக பெரும் போக நெற் செய்கைக்கு இலவச உரம் – அங்கஜன் தெரிவிப்பு!!!

சீலக்ஸ் காற்றலை நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்பட்ட மறவன்புலோ கமக்கார அமைப்பு அலுவலகமும் அதனோடு இணைந்த உரக் களஞ்சியமும் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு இன்று (20) காலை 10.30 மணிக்கு மறவன்புலோ கமக்கார அமைப்பின் தலைவர் சி.திருஞானசம்மந்தர் தலைமையில் மறவன்புலோவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ...

மேலும்..

தமிழ் மக்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தழிழர்களே தவிர தென்னிலங்கை அல்ல. சுரேந்திரன் காட்டம் .

தமிழ் மக்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ தீர்மானிக்க முடியாது . தமிழ் மக்கள்தான் தாங்கள் யாருக்கு அஞ்சலி செலுத்துவதென தீர்மானிக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் ...

மேலும்..

கடலரிப்பினால் பாதிப்புற்ற மாளிகைக்காடு மையவாடியின் சுவரினை புனரமைப்பு செய்ய ஹரிஸ் எம்.பி நடவடிக்கை!!!

சாய்ந்தமருது-மாளிகைக்காடு மையவாடியின் பின் சுவர் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இதன்காரணமாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் தோன்டப்படக்கூடிய வாய்ப்புள்ளது. இதுவிடயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம் எம் ஹரீஸிடம் மாளிகைக்காடு வட்டார மத்திய குழு ...

மேலும்..

கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையைக் கடிந்ததுடன், பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென மீனவர் ஒத்திழைப்பு இயக்கத்தை கோரினார் – ரவிகரன்.

முல்லைத்தீவு - மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உரிய முறையில் கட்டுப்படுத்த, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களமோ, அல்லது கடற்படையோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிரன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை தேசிய மீனவர் இயக்கம் முல்லைத்தீவு ...

மேலும்..

ரணில், மங்கள, சம்பிக்க, சுமந்திரன், அநுர – ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!!! (photo)

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குவில்நேற்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளனர். குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதற்கு அமைய , முன்னாள் பிரதமர் ரணில் ...

மேலும்..

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள் வெற்றியாளர்களாக மிளிர்வோம் – அங்கஜன்!(photos)

ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் கூடைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (19) மாலை யாழ். மாவட்ட கூடுப்பந்தாட்ட சங்க ஆடுதளத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தவிசாளருமான ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்!!

வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில்  North premier League (NPL) எனப்  பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது. குறித்த சுற்றுத்தொடரின் முக்கிய போட்டி ஒன்று இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கிளிநொச்சி ...

மேலும்..

சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு!!

முல்லைத்தீவு - கள்ளப்பாட்டில், மறைந்த உடற்பயிற்சி ஆசான், சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்தமாக, சிவலிங்கம் பிறேம்சிங் என்பவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் 19.09.2020 நேற்றையநாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த உடற்பயிற்சி நிலையத்தினை, உடற்பயிற்சி ஆசிரியரான சாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசா திறந்துவைத்தார். மேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் ...

மேலும்..

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் JJ பவுண்டேஷன் இணைந்து நடாத்தும் போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் மாநாடு(photos)

இலங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும்  J.J  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் 'போதை பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்' எனும் தொனியில் போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு    சனிக்கிழமை(19)  சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர்  தேசிய பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது. இம்மாநாடானது  இலங்கை ...

மேலும்..

“20” ஐ ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை. – உலமா கட்சிததலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவிப்பு!!!.

20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுவதாக உலமா கட்சிததலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அகில இலங்கை முஸ்லீம் கட்சியின் தவிசாளர் ...

மேலும்..

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை!!!

நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் (20.09.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு ...

மேலும்..