November 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுகாதார முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்…

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்பட இருப்பதனால் காரைதீவு பிரதேச பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் தேவையில்லாத பொருட்களை நாம் நிறுத்த வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா…

அரச ஊழியர்களின் சம்பளத்தை கூட்டுவதை பற்றி சிந்திப்பதை விட அவர்களின் சம்பளத்தினுள் எவ்வாறு வாழ்வை கொண்டுசெல்லலாம் என்பதற்கான வழிவகைகளை உருவாக்குங்கள் என்று 10 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டோம். ஒரு காலத்தில் ஒரு அரச உத்தியோகத்தர் தனது 95 ரூபாய் சம்பளத்தில் தான் ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மகாஜன மாணவிக்கு சுமந்திரன் எம்.பி. இன்று நேரில் வாழ்த்து…

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்த யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்காவை இன்று தமிழ்த் ...

மேலும்..

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் இன்று(21) உத்தரவிட்டார். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 29 ...

மேலும்..

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்களுக்கு இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனை இல்லை

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனையை எதிர்கொள்ள மாட்டார்கள். இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கு செல்வோர், அங்கு சென்றதும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் கிடையாது என ...

மேலும்..

வடக்கில் குறும் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்யவுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

வடக்கில் குறும் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்யவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் குறும்படம் என்பது பிரபலமான ஊடகமாகக் காணப்படுகிறது. எனவே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, யாழ் குறும்பட விழாவையும், தேசிய குறும்பட விழாவையும் ...

மேலும்..

பிரபாகரனை போல் சண்டித்தனம் காட்ட வேண்டாம் என சாணக்கியனை எச்சரித்த அமைச்சர்

மக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ...

மேலும்..

முல்லைத்தீவில் மாவீரர் நிகழ்வுகளை நடாத்த நீதிமன்றம் தடை உத்தரவு !

முல்லைத்தீவு மாவட்டத்தின்  எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவிற்கூருவதற்கு முல்லைத்தீவு தலைமை பொலீசார் வழக்கு தொடர்ந்து மாவட்ட நீதவான் நீதிமன்றறில் தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் மாவீரனின் சகோதரனும் ஆகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் ...

மேலும்..

கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

கொழும்பு – அளுத்மாவத்தை – இப்பாவத்த பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுவிட்டதால். அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி  பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள். ...

மேலும்..

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால். வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் -சாணக்கியன்

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால். வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வார்கள்  என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்தெரிவித்தார். வரவு செலவுதிட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம்  இடம்பெற்ற போது   விவாதத்தில் கலந்து ...

மேலும்..

கொவிட் 19 காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் குறும் திரைப்பட போட்டி நிகழ்ச்சி

மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம்,யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவியுடன் கலைப்பீட மாணவர்களுக்காக நடாத்தப்படும் குறும் திரைப்பட போட்டியின் அங்குரார்ப்பண வைபவம்zoom அ தொழிநுட்பத்தினுடாக 20.11.2020 அன்று மு.ப. 11மணியளவில் இடம் பெற்றது. இதில்அதிதிகளாக திரு. புபுது சுமன சேகர- (ADIC)நிறைவேற்றுப் பணிப்பாளர்  , கலாநிதி எஸ் .ரகுராம் - (சிரேஷட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழக ஊடகக் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கும் தொற்று நீக்கும் பணிகள்…..

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் தொற்று நீக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட ஊழியர்கள் சென்று தொற்று நீக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது எம்மால் ...

மேலும்..

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுப்பு

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்ற வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் கறுப்பாக மாறிய கிணற்று நீர் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணறொன்றின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று நேற்று(20) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருவதோடு ...

மேலும்..