பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது
அநுராதபுரம் – திலோகம வனப்பகுதியில் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை ரஜ்கம்மன வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி – அக்குரனை பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது ...
மேலும்..