January 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில் நிலக்கடை அறுவடை

தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில் பயிரிடப்பட்ட நிலக்கடை அறுவடை நேற்று (20)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி தலைமையில் நடைபெற்றது. உணவுற்பத்தி அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இப்பயிர் மூலம் பயனாளிகளுக்கு உயர்ந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான அனுசரனையை அகம் மனிதாபிமான வளநிலையம் வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச கொவிட்- 19 மற்றும் டெங்கு தடுப்புசெயலணிக் குழுக்கூட்டம்

கொவிட் 19 மற்றும் டெங்கு பாதுகாப்பு தொடர்பான பிரதேச செயற்குழு கூட்டம்  நேற்று (20) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ காதர் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(20) நினைவு கூறப்பட்டுள்ளது. கடந்த 1952 ஆண்டு தமிழ்மக்களின் பிரதிநிதியாக பட்டிருப்பு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்ததுடன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவராகவும் 1970 ஆண்டு வரை செயற்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே களுவாஞ்சிக்குடியிலுள்ள ...

மேலும்..

விமான நிலையங்கள் மீளத் திறப்பு – ஓமானில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (21) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது. ஓமானில் இருந்து குறித்த வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தின் ...

மேலும்..

இந்த ஆட்சியில் சிறுபான்மை இன மக்கள் வேதனையின் உச்சத்தில் வாழ்கின்றனர்-ரிஷாத் பதியுதீன்

இந்த ஆட்சியில் சிறுபான்மை இன மக்கள் வேதனையின் உச்சத்தில் வாழ்கின்றனர். அந்தளவுக்கு இந்த ஆட்சியில் அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன." - இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இஸ்லாம் பற்றிய ...

மேலும்..

இலங்கையில் சகலருக்கும் இராணுவப் பயிற்சி எதற்கு? அரசால் முடியாத காரியம் என்று சபையில் பொன்சேகா விளக்கம்

இலங்கையில் 18 வயதுக்குக் கூடிய அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்காக தற்போதைய அரசுக்கு  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா?" - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் நேற்று ...

மேலும்..

தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கையாளவே முயற்சிக்கின்றது அரசு – சபையில் கஜேந்திரகுமார் எம்.பி. சீற்றம்

முப்பது ஆண்டுகால போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையைக்  கையாளவுமே முயற்சிக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்குபகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குபகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என ...

மேலும்..

தவறான கருத்துக்களை சமூகத்தில் முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம்-மஹிந்தானந்த அளுத்கமகே

தவறான கருத்துக்களை சமூகத்தில் முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (20)பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணியும் எதிர்கட்சி அரசியல் யாப்பிற்குட்பட்ட பாராளுமன்றத்தில் இருப்பது கவலைக்குரிய நிலையாகும் என்றும் குறிப்பிட்டார். நீதிபதிகள் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர் பயிலுனர்களாக உத்தியோகபூர்வமாக நியமனம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று(20)நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரி ...

மேலும்..

உயர்நீதிமன்ற வளாகத்தில் 04 பேருக்கு கொரோனா தொற்று

உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (20) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் விக்ரமசிங்க தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட 100 பி.சி.ஆர் சோதனைகளில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும்..

வட மாகாணத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரை 351 பேருக்கு கொரோனா தொற்று-கேதீஸ்வரன்

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரை 351 பேருக்கு, வடக்கு மாகாணத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம்(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

தமிழர் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கையே குருந்தூர் மலை சம்பவம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்

தமிழர் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும் பொலிஸாரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குமுழமுனையில் அமைந்துள்ள தமிழர் வழிபாட்டுப் பிரதேசமான குருந்தூர் மலைக்கு நேரடியாக விஜயம் ...

மேலும்..

கல்முனை -சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தல்!

(சர்ஜுன் லாபீர்) இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சமூர்த்தி வங்கிகளையும் கணனி மயப்படுத்தி பொதுமக்களுக்கு துரித சேவையை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் கல்முனை சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் ...

மேலும்..

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்த சம்பவம் ..

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (20) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்துள்ளதாவது, “பருத்தித்துறை சுப்பர்மடம்’ ...

மேலும்..

ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு ...

மேலும்..

கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்

உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக தினந்தோறும் சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும இது தொடர்பாக தெரிவிக்கையில் கொழும்பு மாநகர சபை நாளாந்தம் சுமார் 450 டொன் ...

மேலும்..

ரஞ்சனுக்கு நீதி வேண்டி கறுப்பு சால்வையுடன் வந்தார் ஹரீன்..

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (20), கருப்புச் சால்வையொன்றுடன் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரை, பாராளுமன்றத்துக்கும் வரும் அனைத்து நாள்களிலும் ...

மேலும்..

வாழைச்சேனையில் ஆண் ஒருவரின் சடலம் வீதியோரத்தில் மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைபொலிசார் தெரிவித்தனர். கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சம்பவதினமான ...

மேலும்..

மேச்சல் தரை காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையை பெரும்பான்மை மக்கள் அத்துமீறி பிடிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (20) முன்னெடுக்கப்பட்டது. கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து  பேரணியாக பிரதேச செயலகம் வரை ...

மேலும்..

மட்டு மாவட்ட செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். காணிப்பதிவகத்தில் பணிபுரியும் ...

மேலும்..

கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நண்பர்கள்… போதை உச்சத்தில் கண்களை நோண்டிய கொடூரம்!

சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஒருவர் மற்றவரின் கண்களை நோண்டும் அளவுக்கு சென்றுள்ளது. அசோக சக்கரவர்த்தி – பெரிய பாண்டியன் ஆகிய நண்பர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது ...

மேலும்..

1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரத்மலான பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்றையதினம் தெரிவித்துள்ளது. சில தினங்களில் தனது உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தபோதிலும் அது தற்போது சில வாரங்கள் என தாமதமாகியுள்ளதாகவும் ...

மேலும்..

அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – கடற்றொழில் அமைச்சர்

அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முன்னர் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து ...

மேலும்..

விமான நிலையங்கள் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீள் திறப்பு- பிரசன்ன ரணதுங்க

சுற்றுலாப் பயணிகளுக்காகத் விமான நிலையங்கள் நாளை வியாழக்கிழமை முதல் மீண்டும் திறக்கப் படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலாப் பயணி களின் வருகைக்குத் தற்காலிகமாகத் ...

மேலும்..

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பிரதேச செயலாளர் ஒருவர் கைது

பாலியல் பலாத்கார சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட கிரிஹெல்ல பிரதேச செயலாளர் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிரிஹெல்ல பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பிரதேச ...

மேலும்..

குப்பையில் சிக்கிய முகவரிகளினால் சாய்ந்தமருதில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை !

(நூருல் ஹுதா உமர்) கல்முனை மாநகர சபையினால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் ...

மேலும்..

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; வர்த்தக நிலையங்கள் பூட்டு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கு கடந்த வாரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொண்டனர். குறித்த பரிசோதனைகளின்போது மன்னார் நகர பகுதி மற்றும் பஸார் பகுதிகளிலுள்ள வர்த்தக ...

மேலும்..