March 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையினர் வருகை

இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று ...

மேலும்..

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (01) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் கட்சியின் மாவட்ட முகாமையாளர் லிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன, முன்னாள் ...

மேலும்..

கேப்பாபிலவில் விமானப்படையினரால் அமைக்கப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

இலங்கை விமானப்படையினரின் 70 ஆம் ஆண்டு நினைவினை முன்னிட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மூன்று இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான நூலகம் இன்று(01) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை முதல்வர் சு.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ...

மேலும்..

மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஆளும் அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஆளும் அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது. மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று(01) காலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேசசபையில் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆளுநர் செயலகத்தால் மாகாணம் முழுவதும் விளம்பரப் பலகைகள்!

(எப்.முபாரக்) கிழக்கு மாகாணத்தில் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் மாகாணம் முழுவதும் உள்ள அரசு இருப்புக்களில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் விளம்பரப் பலகைகள் நிறுவப்படவுள்ளன. இதன்படி  முதல் அறிவிப்பு விளம்பரப் பலகை கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத்தால் இன்று(1) குச்சவெளிப் பிரதேசத்தில் திறந்து ...

மேலும்..

கைவிடப்பட்டிருந்த பல நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ...

மேலும்..

மூக்கடைப்பை நீக்கும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் !!

மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும். பல ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரண குணம் !

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரண குணமடைந்து இன்று (01) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 422 ஆக உயர்வடைந்துள்ளது.   இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு ...

மேலும்..

கிளிநொச்சியில் 7 வயது சிறுவன் அடித்து கொலை

கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். உயிரிழந்த சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவரின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று (01) புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

மேலும்..

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி பிரச்சினையை தீர்க்க பிரதமரால் 14 மில்லியன் ஒதுக்கீடு ; ஹரீஸ் நடவடிக்கை

(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி கடலரிப்பினால் முற்றாக பாதிக்கப்பட்டு ஜனாஸாக்கள் வெளிவருவதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வை பெற்றுத்தர அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில் உருவாக்கப்பட்ட சமூக சேவகர்களை கொண்ட செயற்பாட்டு குழு பல்வேறு ...

மேலும்..

9 தாய்மார்களால் உரிமை கோரப்பட்ட“சுனாமி குழந்தை 81″என அடையாளப்படுத்தப்பட்ட ஜெயராஸ் அபிராஸ் சாதாரண தர பரீட்சை எழுதினார் !

9 தாய்மார்களால் உரிமை கோரப்பட்டுள்ள “சுனாமி குழந்தை 81″என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஜெயராஸ் அபிராஸ் இன்று தனது சாதாரண தர பரீட்சையில் தோற்றுவதற்கு சென்றுள்ளார். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது பிறந்து 67 நாட்களே ஆன இவர் 18 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். கல்முனை ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான 38 பேர் சாதாரண தரப் பரீட்சை எழுதினர்

2020 க்கான கல்விப் பொதுத் தரதரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது இன்றைய தினம் திருப்பதிகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை நிலையங்களில் 38 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதாகவும் ...

மேலும்..

இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

ஐந்தாவது இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மஹரகம இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இந்த அமர்வு இடம்பெறுகிறது. நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 331 இளைஞர்களும் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 29 பேரும் இந்த ...

மேலும்..

70 வருடகால் குடிநீர்ப்பிரச்சினை இந்த அரசாங்கத்தில் தீர்த்து வைக்கப்படும்- நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன்

(வி.சுகிர்தகுமார் ) சுமார் 70 வருடங்களாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர்கொண்டுவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணக்கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் உறுதிமொழி வழங்கப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ...

மேலும்..

மரணித்த இலக்கிய, ஊடக ஜாம்பவான்களுக் கு முக்கியஸ்தர்கள் பலரும் கூடி நீத்தார் நினைவுகள் – நினைவுரை நிகழ்வு !

( நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், ஐ.எல்.எம். நாஸீம் ) கிழக்கு பிராந்தியத்தில் மரணித்த கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளின் நினைவாக மருதம் கலைக்கூடல் ஏற்பாடு செய்திருந்த நீத்தார் நினைவுகள் - நினைவுரை நிகழ்வு நேற்று (28) மாலை சாய்ந்தமருது ரியாளுள் ...

மேலும்..

மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு ;யாழில் சம்பவம்

இன்று அதிகாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம். இராச வீதி சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி சீனிவாசன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரளவு மனதளவில் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

யாழ் நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் – நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட வடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் ...

மேலும்..

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி விரைவில் அதிகரிக்கப்படும் – யாழில் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால்நேற்று   (28) யாழ் குப்பிளான் பகுதியில் ...

மேலும்..

ஓட்டமாவடியில் இவ்வருடம் டெங்கு நோயினால் 291 பேர் பாதிப்பு

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி 28ம் திகதி வரை 291 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதம் மாத்திரம் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி ...

மேலும்..

கிளிநொச்சியிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும்..

யாழில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ...

மேலும்..

வடக்கு, கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் பற்றி இப்போதைக்கு அலட்டிக்கொள்ள விரும்பவில்லை! – சம்பந்தன்

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்று ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகின்றது

இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, எடுத்த தீர்மானமே சமர்ப்பிக்கப்படவுவுள்ளது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 19ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீர்மானத்தின் பிரதி, ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி நியமனம்

(றாசிக் நபாயிஸ்,நூருல் ஹுதா உமர்) கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி இன்று(01) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளர். என்பதோடு இவருக்கான நியமனம் ...

மேலும்..

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைய வேண்டும்! செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளராக குருசாமி சுரேன் எமது கட்சியின் தலைமைக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் இனி கட்சியின் விடயங்களை உத்தியோக பூர்வமாக வெளியிடுவார். அத்துடன் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைய ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் ...

மேலும்..

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

(க.கிஷாந்தன்)   கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் இன்று (01.03.2021) ஆர்வத்துடன் - உற்சாகத்துடன் பங்கேற்றனர்.   ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களை ...

மேலும்..