July 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காலைக்கதிருக்கு மாவையின் பதிலடி!

யாழ்ப்பாணம் 12.07.2021 ஆசிரியர் காலைக்கதிர் ஏடு யாழ்ப்பாணம் வணக்கம் “உண்மையற்ற பிரசாரம் தொடர்கிறது பதிலளிக்க வேண்டிய பொறுப்பு” தங்கள் 10.07.2021 வெளிவந்த பத்திரிகையில் “இனி வருவது இரகசியமல்ல தொடர் பந்தியில்ää மாவை சேனாதிராசா பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் பேசியவை தொடர்பில் உண்மைக்கு மாறான செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியுள்ளேன். பலரது வேண்டுகோளுக்கிணங்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன். இதற்கு முன்னரும் பல உண்மைக்கு மாறான செய்திகளுக்கு பதிலலித்திருக்கிறேன். ...

மேலும்..

வடக்கில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்துவேன் –பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என்று மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் என்றும் அவர் குறிப்பிட்டா ...

மேலும்..

திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி

திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6015 ஆக அதிகரிப்பு

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ் மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் ...

மேலும்..

அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் நேர்மையுடன் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறுவ பிரதமர் ஆலோசனை

அரச மற்றும் அரை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் ...

மேலும்..

பூநகரி பகுதியில் கடலட்டை பண்ணையை அகற்றாவிட்டால் நாம் பண்ணை அமைப்போம்’

கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைப்போமென,    வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழில், இன்று (13) நடைபெற்ற ...

மேலும்..

முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 32வது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பண்ணாகத்தில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவ சிலை அமைந்துள்ள இடத்தில் நடந்த இந்த நிகழ்வில், உருவச்சிலைக்கு முன்பாக ...

மேலும்..

தொழிற்சங்கப்போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்வது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் – இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்) தொழிற்சங்கப்போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்து, அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையானது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். அட்டனில் 13.07.2021 ...

மேலும்..

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் ...

மேலும்..

அஸ்பர் உதுமாலெப்பை அவர்களின்  முயற்சியின் பலனாக   சம்மாந்துரை- மஜீத் புரம் வீதி புனரமைப்பு 

(எம். என். எம். அப்ராஸ்) நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  சம்மாந்துறை தொகுதி முக்கியஸ்தகரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களின் ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (13) காலை ஆரம்பமானது. அதிகாலை 3  மணியளவில், கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு,  உற்சவம் ஆரம்பமானது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

மேலும்..

மேலும் 10 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இன்று காலை நாட்டை வந்தடைந்தது. இதேவேளை, நேற்றுமுன்தினம் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றன. இவற்றில் 5 இலட்சம் தடுப்பூசிகளை கம்பஹா மாவட்டத்திற்கும் ...

மேலும்..

சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!

எதிர்வரும் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற் செய்கைக்கான விவசாய சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, சேதன உரத்தை தயாரிப்பதற்கு ஒரு ஹெக்டயருக்கு 12, ...

மேலும்..

20 நாட்களின் பின் மீனவர்கள் கரைசேர்ந்துள்ளனர்!

பொத்துவில் அறுகம்பையிலிருந்து கடந்த மாதம் 23ஆம் திகதி புதன்கிழமஅதிகாலை மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் கரைசேர்ந்துள்ளனர். பொத்துவில் களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹமட் தாஹா, பொத்துவில் பசறிச் சேனையைச் ...

மேலும்..

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது.

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. -குறித்த படகில் பதிவு இலக்கம் , உரிமையாளர் பெயர் ...

மேலும்..