October 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தியா- இலங்கை இணைந்து மெகா இராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் 8ஆவது கட்ட மெகா இராணுவ பயிற்சி, இலங்கையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 15 ஆம் திகதி வரை 12 நாட்கள் நாட்கள் நடைபெற ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருகோணமலைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிரிங்லா(Harsh Vardhan Shringla) திருகோணமலையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயமொன்றை மேற்கொண்டார். இந்திய அரசுடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய செயற்திட்டங்கள் குறித்து பார்வையிடுவதற்காக திருகோணமலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...

மேலும்..

நாட்டின் விவசாயிகளுக்காக நீதிமன்றம் செல்லும் சஜித்

விவசாயிகளின் பிரச்சனைகளை நீதிமன்றத்தில் சென்று தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் அமைந்த விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் " கொவிஹதகெஸ்ம" திட்டத்தின் முதலாவது ...

மேலும்..

இந்தியாவின் தேசியபாதுகாப்பு மற்றும் நலன்சார்ந்த விடயங்களுப் பாதகமாக, வடகிழக்கை பயன்படுத்த இடமளியோம்; யாழிற்கான புதிய இந்தியத் துணைத்தூதுவரிடம் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வட கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பினை பயன்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் ...

மேலும்..

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை?

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை ...

மேலும்..

பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க அனுமதி.

ஒரு கிலோகிராம் பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபையும் வாழ்க்கைச் செலவு குழுவும் அனுமதி வழங்கியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் ...

மேலும்..

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்.

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நாளை (04) முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழிற்கு விஜயம்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (ஞயாயிற்றுக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில், அவர் ...

மேலும்..

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு கோரி மொட்டு கட்சி கடிதம்.

சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும்..

அரசியல் யாப்பின் ஊடாகவே தீர்வு வேண்டும் – சம்பந்தன் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக தனியாகவும் குழுவாகவும் கலந்துரையாட முடியாமற்போனமையால், சில விடயங்களில் தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் ...

மேலும்..

எரிபொருள் கொள்வனவிற்கு கடன் வழங்க ஓமான் இணக்கம்.

இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருள் வாங்குவதற்கு ஓமான் அரசாங்கம் முன்வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதன்படி,ஓமான்  அரசு இலங்கைக்கு 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உறுதியளித்துள்ளது. இரு தரப்பினரும் மாதம் 300 மில்லியன் டொலர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். கடனை ...

மேலும்..

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை?

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 83வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 12 முதல் 19 வயதுக்குட்பட்ட ...

மேலும்..

முன்பள்ளிகளை இந்த மாதம் திறக்கத் திட்டம் – கல்வி அமைச்சு!

நாடளாவிய ரீதியில் முன் பள்ளிகளை இம்மாதம் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் தற்போது மிகவும் திறம்பட நகர்கிறது என ...

மேலும்..

கல்முனை விடயத்தில் நியாயத்தை விட தமிழ் கூட்டமைப்பின் உறவே ஹக்கீமுக்கு அவசியம் – சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை.

தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்தோடு பயணிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சாடுவதன் உண்மையான நோக்கம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை தடுப்பதுதான். தமிழ் அரசியல்வாதிகளுக்கு வட- கிழக்கு இணைப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோன்ற முக்கியமான விடயமாகத்தான் கல்முனை உப ...

மேலும்..

மருந்து வழங்குனராக 35 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் ஹனிபா ஹாஜி !

சுகாதார சேவையில் 35 வருட சேவையை வழங்கிவந்த கல்முனையை சேர்ந்த ஹனிபா ஹாஜி என்று பிரபலமான ஏ.எல்.எம். ஹனிபா 01.10.2022 இல் இருந்து தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். பிராந்தியத்திலுள்ள பல்வேறு பொது அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துவரும் ...

மேலும்..

புகழ் மிக்க எழுத்தாளர் சமூக ஆய்வாளர் உறவாளர் ஜுனைதா ஷரீப்” எம்மை விட்டும் விடைபெற்றார். அவர்கள் நல்ல மூத்த அனுபவசாலி.

மர்ஹூம் ஜுனைதா ஷரீப் அவருடைய சமுதாய பணியை சரியாக செய்து விட்டு மறுமை வாழ்வுக்கு சொல்லாமல் அமைதியாக பிரிந்த செய்தி கலைஇலக்கிய துறையில் மட்டுமல்ல சமூகத்திற்கு பெரும் இழப்பு. நமக்கெல்லாம் பெரும் கவலை. சின்ன பிள்ளைகள் போன்று பேசுவார். நல்ல பணிகளை விட்டுச் சென்றிருக்கிறார். ...

மேலும்..

ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் களவிஜயம்.

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமின்  முயற்சியினால் சம்மாந்துறை சென்நெல் கிராம மக்களுக்காகவும் மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்காகவும்  கொண்டு வரப்பட்ட ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவின் நிர்மாண பணிகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் பாராளுமன்ற ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு

இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் ...

மேலும்..

12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer) கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனையில் !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் நாள் பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer)  கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கல்முனை ...

மேலும்..

கனடா வீரர் ரேக் அவுட் அன் கேற்றறிங் நிதிப்பங்களிப்புடன் கைதடியில் உள்ள தாய் தந்தையை இழந்து வாழும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

கனடா வீரர் ரேக் அவுட் அன் கேற்றறிங் (Veerar Take-Out & Catering) உணவக உரிமையாளர் திரு. அப்பன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் உலக சிறுவர் தினமான(Children’s Day)  01/10/2021 கண்டி வீதி கைதடியில் உள்ள தாய் தந்தையை இழந்து வாழும் சிறுவர் ...

மேலும்..