யாழ்.நெடுந்தீவில் 300 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கல்!
நெடுந்தீவு பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வறிய நிலை 300 பேருக்கு இன்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR) யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் பணிப்பாளருமான யாழ், ...
மேலும்..