June 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புளியந்தீவு தெற்கு வட்டாரத்தில் LED மின்விளக்குகள் பொருத்தும் செயற்திட்டம்…

சுமன்) மட்டக்களப்பு மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர வட்டாரங்களுக்கு மிகை ஒளியூட்டல் வேலைத் திட்டத்தின் கீழ் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்திற்கான LED  மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடுகள் இன்றைய தினம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் ...

மேலும்..

கல்முனை வடக்கை மையப்படுத்தி எல்லைகளை மாற்றும் மாபியாக்கள் உருவெடுத்துள்ளது… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலைஅரசன்)

சுமன்) நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் நடைமுறை மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய பொருளாதார நிலைமைகளை விட மிக மோசமானதொரு மாபியா அச்சம் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக ...

மேலும்..

மாணவர்களுக்கான   மதிய உணவுத் திட்டம் 

புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நிதி அனுசரணையில்  மாணவர்களுக்கான ”மதிய உணவுத் திட்டம்”  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் ( முன்னாள் விரிவுரையாளர். பேராதனை பல்கலைக்கழக ம் )  அவர்கள் முன்னின்று ...

மேலும்..

போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை  இடமாற்றம்!!

(மட்டக்களப்பு விசேட நிருபர்) போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை தற்போது மட்டக்களப்பு நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக பொறுப்பதிகாரி தர்மலிங்கம் ஹரிதேவா தெரிவித்துள்ளார். கடந்த 6 வருட ...

மேலும்..

உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நிலையில் மாநகர சிறுவர் பூங்காக்கள் : போதைப்பாவனையாளர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது- கல்முனை மாநகர சபை உறுப்பினர் சமட் ஹமீட்.

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சிறுவர் பூங்காக்களின் ஒழுங்கான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட கூடாத பழக்கங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை இரவு நேரங்களில் கல்முனை மாநகர சிறுவர் பூங்காக்களில் இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய காலசூழ்நிலையில் இளைஞர்கள் ...

மேலும்..

மத சுதந்திரத்திற்கான அருங்காட்சியகம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்!! 

(மட்டக்களப்பு விசேட நிருபர்) மத சுதந்திரத்திரத்திற்கான நடமாடும் மெய்நிகர் அருங்காட்சியகம் நேற்று 10/06/2022 திகதி வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பில் முதல் முதலாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்திற்கு பாரிய தொண்டாற்றிவரும் அரச சார்பற்ற சமூக தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் LIFT நிறுவனத்தி அனுசரனையில் ...

மேலும்..

13ம் கிராமம் கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு…

13ம் கிராமம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய சடங்கின் 10/06/022 வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வு மற்றும் 13ம் கிராம வீதி ஊடாக கும்பம் வீதி உலா வரும் காட்சியும் இக் கிரிகைகள்யாவும் பிரதம குரு காரைதீவு திரு.மு.ஜெகநாதன் ஐயா தலைமையில் இடம்பெற்றமை ...

மேலும்..

யாழ்.நெடுந்தீவில் 300 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கல்!

நெடுந்தீவு பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வறிய நிலை 300 பேருக்கு இன்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR) யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் பணிப்பாளருமான யாழ், ...

மேலும்..

ஊழல் அற்ற நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பயணிக்கிறோம்-அங்கஜன் எ.பி

சாவகச்சேரி நிருபர் நாட்டில் ஊழல்கள் அற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 09/06 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சார திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.இது ...

மேலும்..